வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த மாதிரி பாராளுமன்றில் நடக்கிறது ஏனென்றால் இந்திரா காந்தி மாதிரி ஒரு துணிச்சல் இல்லாதவர்கள் பாரதியார் சார்பாக கட்சிக்காரர்கள் அமேசான் எல்லாம் உள்புற அமைச்சருக்கே லாயக்கு இல்லாதவர்
நாட்டுப்பற்றை உறுதிப்படுத்தும் எத்தகைய வாசகங்களையும் சொல்லலாம். தனி மனிதப்புகழ்ச்சி அல்லது தேவையற்றர்களை சேர்த்து உருட்டுவது நல்லதல்ல. தண்டனைக்கு மிக அதிக வாய்ப்புள்ள வழக்குகளில் ஜாமீனில் இருப்பவர்கள் உறுதி மொழி எடுப்பது மகா சோகமானது - அரசியலமைப்புச்சட்டத்தை கேவலப்படுத்தியது போல. ஓராண்டுக்குள் வழக்குகளை முடிக்கவில்லை என்றால் பதவியை பறிக்க வேண்டும். நீதித்துறை இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம்.
அரசன் எப்படியோ படிதான் மக்களும் என்பதற்கு இவர்கள் தன்னை தரம் தாழ்த்தி நடந்துகொண்டது போல் இனி குளத்தில் போட்ட கல்லால் வளயம்போல் வலயம்போல் இது மாநகராட்சி , ஊராட்சி போற எல்லா நிலைகளிலும் , பள்ளி முதல்வர்கள் ,கல்லூரி முதல்ரவர்கள் வரை பதவி ஏற்கும்போது இதே போன்று குறுநில மன்னர்களின் வாரிசுகளின் பெயரைக்கூறி சாமிவந்தது போல் கத்தி கூப்பாடு போட்டு பதவி ஏற்பார்கள் . வந்தே மாதரம்
99 எதிர்க்கட்சி ஆக ஆனதற்கு இந்த நிலைமை என்றால்.
கண்டிப்பாக முறை படுத்த வேண்டும்.இல்லை என்றால் பாரதத்திற்க்கு எதிராக கூவுவார்கள்.
அவசியமான சட்ட நட வடிக்கை.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
1 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
1 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
2 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
2 hour(s) ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
3 hour(s) ago | 3