வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எப்பப்பாத்தாலும் சுந்தர் பிச்சை சிவன்னு தூக்கிட்டு வந்துருவானுங்க. அதுலகூட சுந்தர் CBSE ல படிச்சவருங்கற விவரம் இவனுகளுக்கு தெரியாது. விஷயம் என்னென்னா, இப்போ அங்கொன்றும் இங்கொன்றுமாக விளையும் நட்சத்திரங்கள், தேசிய கல்வி கொள்கை அமலுக்கு வந்தால், அவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என்பதே இப்போ நீட் தேர்வுக்கப்புறம் எப்படி ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் பயிலமுடியுது, அதுபோல அந்த சின்னஞ்சிறுசுகளுக்கு பாடப்புத்தகத்தில் ஊழல் செஞ்சவனை பத்தியும் ஆபாசமா பேசியவன் பத்தியும் பெருமையா போட்டு அவுங்க மனசுல விசத்தை விதைச்சா, அந்த தலைமுறையே கெட்டு குட்டிசுவரா போயிரும். ஆனா, இந்த திராவிடியா பசங்களுக்கு அதிலெல்லாம் எது அக்கறை? அவனுக நடத்துற தனியார் பள்ளிகளின் வியாபாரம் பாதிக்கப்படக்கூடாது, அவ்வளவுதான்
வேறு எந்த மாநில ஆளுநரும் இவர் போல் நடைபெறும் ஆட்சியை பற்றி தேவையில்லாமல் குறை கூறுவதில்லை . இவர் வம்பை விலைக்கு வாங்கும் விருப்பமுள்ளவர் . அன்று முதல் இன்று வரை தமிழக மாணவர்கள் மிக சிறப்பான பட்டங்களையும் உலகமுழுவதும் பதவிகளையும் பெற்று வந்துள்ளனர் . காலப்போக்கில் மாணவர்களின் கவணங்கள் சிதைந்து வருவது அவர் அவரது தலையெழுத்து .
திரு உதயநிதி விளையாட்டு துறை அமைச்சர். எதையும் விளையாட்டாக பேசுகிறார். 50 வருடங்களுக்கு முன் இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கு இருந்த கடமை, அர்ப்பணிப்பு இப்போது அதே அளவு இருக்கிறதா? மேலும் உதயநிதி குறிப்பிட்ட பெரு மக்கள் படித்தபோது ஆங்கில வழி கல்வி அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கிடையாது. CBSE பள்ளிகள் நகரங்களில் தான் இருந்தன. முற்றுமே தனியார் நடத்தும்.பள்ளிகள் அப்போது கிடையாது. அரை குறை அறிவுடன் பேசுவது ஆபத்து. அரசு உதவி பெறும் பள்ளிகள் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட trust, உள்ளூர் பெருமக்களால் நடத்தப் பட்டது. கட்சி சாயம், மத சாயம் சாதி சாயம்.இன்றி நடத்தப் பட்டது. ஆசிரியர்கள் ஒழுக்கம் கேள்வி கேட்கப் பட்டதில்லை. ஆசிரியர்கள் ஒழுங்கீன மாணவனை தண்டித்தால், அவர் பணி இடை நீக்கம் செய்யப் பட்டதில்லை. தங்கம் நல்ல ஆபரண நகை ஆக வேண்டும் என்றால் தட்டி, நெருப்பில் காட்டி தான்.செய்வார்கள். அதற்கு ஆபரணம் செய்யும். தச்சர்களை குறை சொல்வார்களா ? ஆங்கில பழ மொழி Spare the rod and spoil the child நினைவு கொள்ள வேண்டும். எந்த ஒரு ஆசிரியரும் தன் மாணவன் கெட்டுப் போவதை விரும்புவது இல்லை. ஆசிரியர்களும் தங்கள் முக்கிய கடமை சிறப்பாக கற்பித்தல் என்பதை நினைவு கொள்ளவேண்டும். அவர்களுக்கு உதய நிதி போன்றவர்கள் ஆலோசனை செய்வது தேவை இல்லாதது
ஒரு திரைப் பட பாடல்.நினைவிற்கு வருகிறது. " எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்க்கையிலே". அதுபோன்று எந்த பாட திட்டமும் நல்லது தான். .ஆனால் அது வெற்றி பெறவேண்டும் என்றால் அதை சிறப்பாக கற்பித்ததிலும் நன்றாக கற்றுக் கொள்வதிலும் இருக்கிறது. பாட திட்டம் கீழ்நிலையில் ஆழமாக இருக்க வேண்டும். அகலமாக இருக்கக் கூடாது. The tem should be Deep and not shallow. If the foundation is strong, the building will be strong and safe, and if not ......வடிவேலு சொன்னது தான். பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்
கவர்னர் அவர்கள் ஏன் ஆங்கிலத்திலே பேசுகிறார் இவர்தாய்மொழியில் அல்லது ஹிந்தியில் பேசலாமே ஆங்கிலேயர் பெயர்உள்ள கட்டடம் சட்டம் பிடிக்காது ஆனால் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்துவார் என மக்கள் கேன்கின்றனர்
இது விதண்டா வாதம்