வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இனி வரும் தேர்தல்களில், தேர்தல் தேதிக்கு மூன்று மாதங்கள் முன்பாகவே, மாநில, மத்திய அரசுகள் ராஜினாமா செய்து, அந்தக்காலத்தில் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாமல் மக்கள் பணத்திலிலிருந்து எந்த செலவும் செய்யாமல் தடை செய்யவேண்டும்.
உலக நாடுகளில் கூட்டணி இல்லாமல் எவரும் சாதனைகளை செய்ய இயலாது இந்தியாவில் கூட்டணி ஆட்சி என்பது இனிமேல் நடக்கும் என்பது நிதர்சனம் இந்திய கூட்டணி ஓரளவிற்கு சாதித்துள்ளதுற்கு இதுவே காரணம் மத்தியில் மதிப்பிற்குரிய மோடி ஜி அரசும் கூட்டணி ஆட்சிதான் நடத்துகிறது எனவே எம் ஜி ஆர் துவங்கிய கட்சி கூட்டணி பற்றி சிந்தித்து முடுவு எடுக்கவேண்டும். ஆ தி மு க இனிமேல் தனி ஆவர்த்தனம் செய்ய முடியா து
அண்ணா தி மு க இப்போது தமிழக காங்கிரஸ் கட்சி போல ஆகி விட்டது. சில தொகுதிகளில் அதற்க்கு சாதி வாக்குகள் இருக்கின்றது அவ்வளவே. இஸ்லாமியர்களும், கிருத்துவர்களும், தலித்துகளும் இனி எப்போதுமே அவர்களுக்கு வாக்களிக்க மாட்டர்கள்.
இருக்கின்ற இடம் தெரியாமல் போகப் போகின்றது இனி வரும் காலங்களில் மூன்றாவது இடமாம் மூன்றாவது இடம்.
பாஸ் விடியலின் கட்டளை படி தனித்து நில்லு, விடியலு 234 ஜெயிக்கணும்
எடப்பாடி தவறு செய்கிறார். ஈகோ அவரை அப்படி தூண்டுகிறது. இது கட்சிக்கு நல்லதல்ல
இந்த தலை தொடர்ந்தால் மதுரையில் மட்டுமல்ல மொத்த தமிழகத்திலும் இதுதான் நிலைமை. விரைவில் உணர்வீர்கள்
பிஜேபி கூட்டணியில் கட்சிக்கு பாதகம் குறைவு. சாதகம் அதிகம். பழனிக்கு திமுக நிழல் உறவில் சாதகம் அதிகம். பாதகம் குறைவு. அண்ணா திமுக ஓட்டு சதவீதம் அப்படியே இருந்தாலும், அதிக ஓட்டு தான் வெற்றியை தீர்மானிக்கும். இது கூட தெரியாமல் எடப்பாடி மூளை சலவை செய்கிறார். நாம் தமிழர் கட்சி போன்று தனித்து நின்று அழிய வேண்டியது தான். தேர்தல் ஆணையம் கூட்டணி முறையை தடை செய்யும் வரை கூட்டணி அவசியம். திமுக கட்சி தாவிய செந்திலை பாலாஜியை காக்க விரும்பவில்லை. தன் பொன்முடியை காத்து, பதவியை பெற்று தந்தது. துரை முருகன் காக்கப்பட்டு வருகிறார்.
எடப்பாடி அவர்கள் இன்று சந்தோஷமாக இருப்பார்.வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிற்காமல் செய்து விடு.அம்மாவை காரணம் காட்டாதே. அவர் கால்தூசிக்கு கூட ஈடாக மாட்டாய். உன்கிட்ட கட்சி மாட்டிக்கொண்டு அழிந்து வருகிறது . வீண் சவடால் வேண்டாம். பலமான கூட்டணி அமைப்பாராம். தெரு முனையில் நின்று கூப்பாடு போடு. அடுத்த தேர்தல் அமோகமாக வெற்றி பெறும் நீயெல்லாம் ஒரு தலைவன் நீ வந்து ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை.இப்டியே பேசி வீண் சவடால் அடிக்காத. தலைவர் கட்சி ஆரம்பித்த போது அன்று முதல் கட்சியின் விசுவாசியாக இருந்து வருகிறேன். உன் நடவடிக்கையால் மனசு வலிக்கிறது. கட்சியில் பெறும் குழப்பம் வர காரணம் நீயாகத்தான் இருப்பாய் சசிகலாவை கூட நம்பலாம்.உன்னை நம்ப முடியாது அவனவன் கட்சி கட்டுப்பாடு இல்லாமல் பேசுகிறான் இதையெல்லாம் அடக்க உனக்கு துப்பு இல்லை.கட்சி மேலும் மேலும் அழிவதற்கு வித்திடுகின்றாய்.வாய் சவடால் போடாமல் பக்கத்தில் பல அல்லக்கைகளை வைத்து கொண்டு தலைவருக்கும் அம்மாவிற்கும் பெறும் துரோகத்தை செய்யாதே.முடியாவிட்டால் பதவியை விட்டு ஓடிவிடும்......
எடப்பாடி, ஜெயக்குமார், ராஜு போன்றோர்களின் மமதை, அறியாமை, கூட்டணி பேச திறமையின்மை, நிகழ்கால மக்களின் மனதை அறியாமை, ஆட்சியில் இருந்த போது செய்த தவறுகள். இவையெல்லாம் அதிமுக கட்சியை அழித்து கொண்டுள்ளது. திருடர் கூட்டம் திமுகவை வாழ வைத்துக் கொண்டு உள்ளது. இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டுகளவாணிகள் தான். தமிழகத்திற்கு விடிவு எப்ப யாரால் வரும்.
பாஜகவின் அற்புத தலைவர் அண்ணாமலையால் மட்டுமே
செல்லாக்காசு ராஜு என்ன சொல்லுவார் ?
மேலும் செய்திகள்
கைது செய்யும் சூழல் வந்தால் விஜயை கைது செய்வோம்: சொல்கிறார் துரைமுருகன்
33 minutes ago | 4
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
6 hour(s) ago | 1
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
6 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
7 hour(s) ago | 6