மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
2 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
3 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
3 hour(s) ago | 2
கூடலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதியில் வறட்சியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், மசினகுடி கோட்டம், சிங்கார ஆச்சக்கரை அருகே மூங்கில் காட்டில் நேற்று, மாலை, 6:00 மணிக்கு திடீர் வனத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ விரைவாக பரவியது.தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இரவு, 8:15 மணி வரை தீப்பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. பல ஏக்கர் பரப்பில் மூங்கில் காடு சேதமானது.
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago | 2