வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தி. மு. க நின்றால் திருமங்கலம் பார்முலாவை செயல்படுத்துவார்கள், பிஜேபி நின்றால் சூரத் பார்முலாவை செயல்படுத்துவார்கள்
எதுக்கு உருட்டிக்கிட்டு அப்டியே எடுத்துக்க வேண்டியதுதானே.
பணபலம் விளையாடும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பது நல்லது. . ஐயாயிரம் பத்தாயிரம் எதிர்ப்பார்க்கும் குடிமகன்கள் ஏமாறட்டும்.
சீக்கிரம் முடிவு பண்ணி பிரச்சாரத்தை ஆரம்பிச்சு 30% ஓட்டுக்களை பெற முயற்சி செய்யுங்கள்.
எடப்பாடி இல்லாத அதிமுக இருக்குமே என்றால் அதிமுக பாஜக பாமக கூட்டணி மிகப்பலம் வாய்ந்த கூட்டணியாக தமிழகத்தில் உருவாக வாய்ப்பு உள்ளது. எடப்பாடி ஸ்டாலினின் சேவகம் செய்கின்ற கொடநாடு வழக்கு, சம்பந்தியின் சொத்து சேர்ப்பு வழக்கு என்று பயந்துபோய் பாஜக கூட்டணியை விட்டு வெளியேற வைத்தார் ஸ்டாலின். இல்லையேல் வழக்கு விசாரணை ஆரம்பமாகும் என்கிற பயத்தில்தான் எடப்பாடி கூட்டணியை தவிர்த்தார். பாஜக தலைமை எடப்பாடி இல்லாத அதிமுகவை சிறகடிக்க வைக்க செய்திடவேண்டும். பின்னர் பாஜக அதிமுக பாமக கூட்டணி தமிழகத்தில் நிரந்தர செல்வாக்கோடு தமிழகத்தை ஆளும்.
NDA கூட்டணி பாமகவுக்கு இந்த தொகுதியை கொடுத்தால் அவர்களது 19% கூற்று ஊர்ஜித படுத்த வாய்ப்பு உள்ளது. இதை விட மேலாக அதிமுகவிற்கு ஆதரவு கொடுத்தால், ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் அது.
அ தி மு க இனி தி மு க கூட்டணி வேட்பாளரை தோற்கடிப்பது என்பது கனவில் மட்டுமே. அவர்களுக்கு மைனாரிட்டி மக்களின் வாக்குகளில் இரண்டு விழுக்காடு கூட கிடைக்காது. பாஜக உடன் கூட்டணி வைத்தால் ஒரு பத்து விழுக்காடு வாக்குகளை கூடுதலாக பெற வாய்ப்பு உண்டு. இல்லையேல் கொடுத்த .... பெட்டியை வாங்கி கொண்டு ஒப்புக்கு சப்பாணியாக காலத்தில் நிற்க வேண்டியதுதான்.
மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் கலைத்திருவிழா: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
33 minutes ago | 1
ஸ்டாலின் பேச்சு: அமித் ஷாவிடம் புகார்
35 minutes ago | 1
கேரள முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை
37 minutes ago
அ.தி.மு.க., அவைத்தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
37 minutes ago
எங்களை உள்ளும் புறமும் அறிந்தவர் முதல்வர்
38 minutes ago
ரேஷன் கடைகளில் தங்கம், வௌ்ளி விற்கக்கோரி முதல்வருக்கு மனு
38 minutes ago
துாய்மை கட்சியல்ல கலப்பட கட்சி
39 minutes ago
மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை
39 minutes ago