வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். மாறாக மாநில அரசை குறை சொல்லாதீர்கள்.
தேர்தல் பார்வையாளர்கள் தவிர மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உட்பட அனைவரும் மாநில அரசு பணியாளர்களே மாநில அரசு பணியாளர்கள் மாநில அரசுக்குத் தான் அனுகூலமாக இருப்பர் தேர்தல் முடிந்த பின்னர் அவர்களுக்கு விரும்பும் பதவி வழங்கப் போவது மாநில அரசுதான் எனவே அவர்கள் மத்திய அரசு பணியாளர்கள் என பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம்
முட்டையிட்டு கோழி அடை காப்பதுபோல் தேர்தல் முடிந்து நாட்கள் இயந்திரங்களை பாதுகாப்பது வேண்டாத வேலை ஒருசிலரின் தேவைக்காக/ அனுகூலத்திற்காக மக்கள் பணம் பலகோடிகள் தண்டசெலவு இந்தியாவில் ஆண்டுகளாக தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கு ஆனால் இதுபோல் நாட்களுக்கு முடிவுகளுக்கு காத்திருந்ததில்லை
தொகுதிவாரியான வாக்குப்பதிவு சதவீதம் வாக்கு பதிவு நேரம் முடிவுற்றவுடன் தோராயமாக அறிவிக்கப்படும் பின்னர் படிவம் பி படி வாக்குச்சாவடிவாரியான வாக்குப்பதிவு எண்ணிக்கையும், சதவீதமும் மறுநாள் காலை அறிவிக்கப்படும் இந்த இரண்டுக்கும் வாக்குப்பதிவு சதவீதத்தில் சற்றே மாறுபாடுகள் இருக்கும் அவ்வளவே ஆனால் இந்த முறை மூன்று தடவைகளுக்கு மேல் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாற்றங்களை அறிவிக்கின்றனர் ஆண் பெண் வாக்குபதிவு படிவத்தையும் அதற்கான முன்பகுதியில் சரியாக கையாள தெரியாமல், அவர்களுக்கு அதற்கான பயிற்சியும் அளிக்காமல் மரத்தடியில் இருந்து கொண்டே ஏனோதானோ என புள்ளிவிவரங்களை அளித்துவிட்டதின் விளைவே இந்த சறுக்கல் மொத்தத்தில் தேர்தல் பணியில் ஒழுங்கீனம் எனலாம் இவ்வாறு கூறுவதில் ரோஷப்பட்டு பயனில்லை இனியாவது ஆட்சியாளர்கள் அரசு பணிகளை கவனமுடன் செய்ய வேண்டும்
ஒட்டு பதிவு செய்த இயந்திரங்களை ஒரு அறையில் வைத்து, பூட்டி, அரசாங்க சீல் வைத்து, கூடவே பிரதான அரசியல் கட்சியினரும் தனித்தனியாக சீல் வைத்தபின், யாரும் சீல் பிரிக்காமல் அறையில் நுழைய முடியாது இது பொதுவான விதி இதற்கு மேல் இருபத்துநான்கு மணி நேரமும் போலீஸ் காவல் மேலும் வேட்பாளர்களின் ஆட்கள் வேவு பார்த்துக்கொண்டே இருப்பார்கள் இதற்கும் மேல்தான் கேமரா கண்காணிப்பு கேமரா கண்காணிப்பு என்பது காவல் இருப்பவர்கள் கவனக்குறைவாக இருக்க கொடுக்கும் வாய்ப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்
பாஜக இப்போது முதலே தமிழகத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்களை தயார் செய்து வைத்துக் கொள்வது போல உள்ளதே!
யாரு மாடல் அரசு ஆளா
பா ஜா கா டிபாசிட்டை பெற்று விட்டாலே, பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டி விட்டவர்களுக்கு தோல்விதான் அதனால் தோல்விக்கான காரணத்தை தயார் செய்ய வேண்டிய நிலையில் இருப்பது பா ஜெ க இல்லை
திருட்டு மாடல்
யார் தலையில் இடி விழ போகுதுன்னு தெரியலையே
CCTV இல்லாத காலங்களில் தேர்தல் நடக்கலயா. அப்போது நன்பகத்தன்மை இல்லையா. சும்மா புலம்பாதீங்க. எந்த சாதனமும் பழுது ஆகக்கூடியது தான்.
நிறைய வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கம், பிறகு சதவிகித குழப்பம், இப்போது கேமரா குழப்பம் இவ்வளவு செலவு செய்து ஒரு கண்துடைப்பு தேர்தல் தேவையா பேசாமல் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது தலைமை அதிகாரி ஒரு திமுக வட்ட செயலாளர் தானே
மாநில தேர்தல் ஆணையமும் மாநில அரசும் மிக சிறப்பான கூட்டணி அமைத்துள்ளனர்
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
2 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
3 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
4 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
4 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
4 hour(s) ago | 2
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
4 hour(s) ago