வாசகர்கள் கருத்துகள் ( 8 )
போக்குவரத்து காவல்துறையினர் விபத்து நடக்காத வண்ணம் ஹெல்மெட் போட்டுக் கொள்ளவும் கார் சீட்டு பெல்ட் அணிந்து கொள்ளவும் தடுக்கப்படுகிறது. அதேபோல் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடக்கா வண்ணம் ஆங்காங்கே வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. 20 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்வார்களை தடுக்க 18 வயதுக்குள் இருக்கும் பெண்களை திருமணம் செய்வது சட்டத்தின் விரோதமானதுஅதுபோல் கட்டிடம் கட்டுவதற்கு முன்பு ஏன் தடுக்கவில்லை.
இந்த கட்டிடங்களுக்கு அனுமதி யாரால் வழங்கப்பட்டது. இதற்கு முன் இவர்களுக்கு இந்த இடம் சதுப்பு நிலம் என்று தெரியாது. இது முழுக்க முழுக்க சென்னை பெருநகர் குழுமத்திற்கு தெரிந்திருக்கும்.. அப்போது ஏன் கட்டிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நமது இறை அன்புவிடம் முக்கியனான நீர்நிலை சம்பந்தமான துணிகர செயல் நேர்மையானவர் ஸ்டாலின் க்கு எடுத்து சொன்னால் செய்வர் என்று எதிர்ப்பது ஏமாற்றம் அடைந்தோம் இவர் காலத்தில்தான் மலை மஆற்றும் நீர்நிலை காணாமல் போயின
CMDA ஒரு மிகப்பெரிய ஊழல் நிறுவனம்.. இங்குள்ள அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர் கிடையாது.. ஒவ்வொவொரு அதிகாரியும் பியூன் உட்பட கோடீஸ்வரர்கள்... பெரும்பாலும் நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிகளை சார்ந்தவர்களே இங்கு அதிகம் பணி புரிவதும் சந்தேகமாக உள்ளது ...அதேபோல தலைமை செயலக அதிகாரிகளையும் மூன்று வருடத்திற்கு ஒரு முறை கட்டாயமாக மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு பணி மாற்றம் செய்யவேண்டும்...
இங்கு அபார்ட்மெண்ட் போட்டு அப்பாவி பொதுமக்களிடம் விற்றவர்களுக்கும் அனுமதி அளித்த அரசு அதிகாரிகளுக்கும் அரசு சார்பாக பிரம்மாண்ட விழா எடுத்து சிறப்பிக்க வேண்டும்.
பள்ளிக்கரணை ஆக்கிரமிப்பு எல்லாம் ஒரு சில அரசியல் கட்சியினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. குறிப்பாக திமுக, அதிமுகவை சேர்ந்தவர்கள் என்று பரவலாக ஒரு பேச்சு. இப்படியே விட்டால், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மட்டுமல்ல, அந்த பகுதியே போச்சு.
ஆதம்பாக்கம் டு மடிப்பாக்கம் மெயின் ரோடு வாய்க்கால்கள் முழுவதும் கபளீகரம் செய்தாகிவிட்டது அடுத்து குடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷன் சைடு எரியும் மெதுவாக சூறை ஆடப்படுகிறது
அப்படியே சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையின் வலது புறம் சதுப்பு நில ஏரியில் கட்டியுள்ள தொழில் நுட்ப பூங்காக்களையும் அகற்றனும். செய்வார்களா?