வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது தமிழன் கலாச்சாரம் கிடையாது, கலவர கலாச்சாரம்
அரபு போன்ற வெளிநாட்டு கலாச்சாரம் அல்ல ..இது பச்சை தமிழன் கலாச்சாரம் ...பாரத நாட்டின் கலாச்சாரம்....
விநாயகர் சிலை ஊர்வலம் தமிழன் கலாச்சாரம் கிடையாது ஆனால் மேய்ப்பர் ஆடு மேய்ப்பது தமிழன் கலாச்சாரம் ...உருது அரபி மொழிதான் தமிழன் தாய் மொழி ....இதுதான் விடியல் திராவிடனுங்க தத்துவம் ...
இது என்ன பிரமாதம்
ஆன்மீகம் பாதை தவறி இங்கே போதையாகி விட்டது அதைத்தான் சாடுகிறார்கள் நல்ல பிறப்பாக இருந்தால் அந்த நல்ல நாளில் ஒன்றரை கோடி மக்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு கணேசனின் வயிற்றில் பால் வார்த்து இருப்பார்கள் ஆனால் இந்த அடிப்பொடிகள் ஒன்று சேர்ந்து ஒன்பதுகளின் நடனத்தோடு கல்வீசி கலவரம் செய்வார்கள் இவர்களை எல்லாம் திருத்துவது நம் பணி அல்ல. பிள்ளையாரே முகம் சுழித்து ஒதுங்கி விடுவார் இதுதான் எதார்த்தம்.
தமிழ்நாட்டில் 1967 க்கு பிறகு ஆன்மீகம் பாதை தவறி இங்கே போதையாகி விட்டது . ஊழல் பெருத்து விட்டது . ஒரு குறிப்பிட்ட இந்து மதத்தை பற்றி மட்டும் கேலி கிண்டல் அவதூறு செய்யும் பிரிவினைவாத கூட்டம் பெருத்து விட்டது. நல்ல பிறப்பாக இருந்தால் இந்த சமூக விரோத செயல்களை செய்ய மாட்டார்கள் .இந்த சமூக விரோதிகளை களை எடுப்பதற்கு பிள்ளையாரே முகம் பார்த்தாலே ஏழு கோடி மக்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு , வயிற்றில் பால் வார்த்தது போலாகும் .
நீர் நிலைகளை அசுத்த படுத்ததீர் என மகாராஷ்டிரா உயர் நீதி மன்றமே எச்சரித்துள்ளது ? மெட்டைக்கு மண்டையில் உரைக்குமா??