உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் 21பேர் கைது

தமிழக மீனவர்கள் 21பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21பேர் இலங்கை கடற்படையால் இன்று(மார்.,17) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.ராமேஸ்வரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் 21 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றது. மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

suresh
மார் 17, 2024 12:48

ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய கட்சி படையினரை , வைகோ தானாகவே , சீமான் நெய்தல் படையினரை அனுப்பி/ சென்று அந்த மீனவர்களை மீட்கலாமே ? ஓகோ இவர்கள் வாய் சொல் வீரர்கள் தாமோ?


Natarajan Ramanathan
மார் 17, 2024 11:46

பெரும்பாலான மீனவர்கள் போதை மருந்து கடத்தும் வேலையைத் தான் செய்கிறார்கள். அதனால்தான் இந்த கைது பிரச்சினை அடிக்கடி நடக்கிறது என்று நினைக்கிறேன்..


Oviya Vijay
மார் 17, 2024 10:35

காலங்காலமாக நம் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த கையாலாகாத மத்திய அரசு... இதில் அந்த நாட்டிற்கு நம் நாட்டிலிருந்து பண மற்றும் பொருள் உதவிகள் வேறு... அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு அவர்கள் "உனக்கும் பெப்பே உங்க அப்பனுக்கும் பெப்பே" என்பது போல் நம் நாட்டிற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்து, நம் எதிரி நாடான சீனாவிற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு உள்ளனர்... திடமான நடவடிக்கை எடுக்க இயலாத மத்திய அரசு... தமிழ்நாட்டை இந்த விஷயத்திலும் உதாசினப்படுத்துகிறது...


Natarajan Ramanathan
மார் 17, 2024 11:49

2014 வரை பத்து ஆண்டுகள் பதவியில் இருந்த காங்கிரஸ் மற்றும் தீயமுக என்னத்த?


suresh
மார் 17, 2024 12:53

என்ன இப்படி


suresh
மார் 17, 2024 12:56

என்ன இப்படி கேட்டு புட்டீங்க? இரண்டு ஜீ கொள்ளை, நிலக்கரி கொள்ளை, காமன்வெல்த்கொள்ளை, ஹெலிகாப்டர்ஊழல், டாடா டிரக் ஊழல், மக்களவையில் வோட்டுக்கு காசு, ஆதர்ஷ் ஊழல், கிரிக்கெட் ஸ்பாட் ஊழல், சத்யம் கம்பெனி ஊழல் என ஒன்றை இரண்டா அவர்கள் சாதனைகள்? இந்த கொள்ளை போதுமா இல்லை கொஞ்சம் வேணுமா ?


ஆரூர் ரங்
மார் 17, 2024 13:58

ஆக திராவிஷ மீன் திருட்டால் வடஇலங்கை( தொப்புள் கொடி உறவு?????) ஏழை மீனவர்கள் பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்லையா? அதே போல உங்க வீட்டுக்குள் புகுந்து யாராவது திருடினால் போலீஸூக்குப் போகவேண்டாம்.சரியா?


Ramesh Sargam
மார் 17, 2024 07:21

இந்த பிரச்சினை என்று முடிவுக்கு வரும்? இந்த கலியுகத்தில் வரும் என்று எனக்கு தோன்றவில்லை.


Kasimani Baskaran
மார் 17, 2024 07:16

மீனவர்கள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்துவதை நிறுத்தினால் நிலமை மேம்படும்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ