உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநி கோயிலில் காணிக்கை ரூ.2.68 கோடி

பழநி கோயிலில் காணிக்கை ரூ.2.68 கோடி

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.2.68 கோடி கிடைத்தது.இக்கோயில் உண்டியல் எண்ணிக்கை இணை கமிஷனர் மாரிமுத்து முன்னிலையில் நடந்தது.அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கையாக 651 கிராம் தங்கம், 12.525 கிலோ வெள்ளி , ரூ. 2 கோடி 68 லட்சத்து 11ஆயிரத்து 653 , 687 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி