வாசகர்கள் கருத்துகள் ( 11 )
குற்றவாளிகள் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்.... எத்தனை பேர் சிறையில் பிரியாணி விருந்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்து.... மீண்டும் அதே வேலையை பார்கிறார்களோ ???
உண்மைதான் விஜய் ஓவியம். பாபர் மசூதி இடிக்கப் பட்டபோது இஸ்லாமியர்கள் மிகவும் வருந்தியிருப்பார்கள். அதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் பாபர் மசூதி உபயோகம் இன்றி நூற்றாண்டுகளாக பாழடைந்து கிடந்தது என்பதை மறந்து விடுவோம். அதோடு ராமர் பிறந்த இடம் என்று அங்கு ஆயிரக்கணக்கான வருடங்களாக வழிபாட்டில் இருந்த கோவில் இஸ்லாமிய அரசர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டு அதன் மீதுதான் மசூதி கட்டப்பட்டது மட்டுமில்லாமல் அந்த இடத்தில் கோவில் திரும்ப வரவேண்டும் என்று 500 வருடங்களாக இந்துக்கள் கதறினார்கள் என்பதையும் சேர்த்து மறந்து விடுவோம். தொழுகை இல்லாத மசூதி இடிக்கப்பட்டது வலி கொடுக்கக் கூடியது. அதனால் இஸ்லாமியருக்கு கண்ணில் இரத்தம். உண்மை. அந்த மசூதியே வழிபாட்டில் இருந்த ராமர் கோவில் இடிக்கப்பட்டு கட்டப்பட்டது என்பது இந்துக்களுக்கு தக்காளி சட்னி. வாழ்க்கை சக்கரம் சுழலும்போது நீங்களும் அதில் அடிபட வேண்டியிருக்கலாம். நினைவில் கொள்ளுங்கள். வெற்று அரசியலுக்காக பொய்யுறை கூறாதீர்கள்.
பெரும்பான்மை ஹிந்துக்கள் மனதில் அவநம்பிக்கை, அச்சுறுத்தல் ஏற்படுத்திவிட்டு சிறுபான்மையினரும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது ..... இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ளாமலிருப்பது ஆபத்து ......
திமுக இருக்கும் வரை சிலிண்டர் ஆட்களுக்கு பயமில்லை. 32 ஆண்டுகளாக மிருக ஆட்டம் ஆடுகிறார்கள்.
இதே நேரத்தில் காந்திஜியின் கொலையையும் நினைவுபடுத்துங்க, திமுகவா, RSS எது தப்பு என்று.
செந்தூர, இப்படி எழுத வெட்கமாக இல்லையா? பாலைவனத்தில் இருந்து கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரர்கள் எத்தனை கோவில்களை இடித்து எவ்வளவு சொத்துக்களை கொள்ளை அடித்தார்களேயென்று தெரியாதா ? ஸ்ரீரங்கம் கோவிலை காக்க எத்தனை இந்துக்கள் இறந்தார்கள் என்று தெரியுமா? ஒரு முறை காசி, மதுரா கோவில்களை பார் நீ உண்மையான ஹிண்டுவிற்கு பிறந்து இருந்தால் உன் கண்களில் இருந்து இரத்தம் வரும். இல்லை என்றல் நீ யார் என்று சோதித்து பார்த்துக்கொள். காஷ்மீர், லாகூர், வங்காள ஹிந்துக்களுக்கு நடந்தது நாளை தமிழகத்திலும் நடக்கலாம், அப்போது ஓடி ஒழிய உனக்கு வேறு எந்த நாடும் கிடையாது.
செந்தூர இன்றைக்கு பாலைவனத்தில் இருந்து கொள்ளை அடிக்கவந்த மதத்தினர், இன்றும் ஹிந்துஸ்தானில் அநியாயங்கள் கொலைகள் குண்டுவெடிப்புகள் செய்வதற்கு மோகன்தாஸ் காந்தி, நேரு செய்த தவறுகள் தான் மூல காரணம். மதத்தின் அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்ட பின்னும் ஏன் இந்த நிலைமை என்று யோசனை செய்.
பாபர் மசூதி உடைக்கப் பட்டது இஸ்லாமிய சகோதரர்களின் இதயத்தை நொறுக்குவதாக அமைந்தது.
கோயிலை இடித்து வெறி ஆட்டம் ஆடிய ரத்த வெறி பிடித்த கூட்டத்தினால் ஹிந்துக்கள் இதயம் நொறுங்கியது
மேலும் செய்திகள்
6 மாவட்டங்களில் இன்று கனமழை
3 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
4 hour(s) ago | 1
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
4 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
5 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
5 hour(s) ago | 4
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
5 hour(s) ago | 1
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
5 hour(s) ago