வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நான்கு சிறுவர்களை பிடித்த தமிழக காவல்துறையை ஸ்காட்லாந்து காவல்துறையினர் மிகவும் பாராட்டி விருது கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அண்ணா பல்கலை பாலியல் குற்றவாளியை தமிழக போலீஸ் என்று கண்டுபிடிக்கும்? என்று தண்டிக்கும்? பெரிய பெரிய சுறா மீன்கள்களை விட்டு விட்டு, சிறிய சிறிய மீன்களை பிடித்து நானும் மீன் பிடித்தேன் என்று கூறிக்கொள்வதில் என்ன பெருமை?
நானும்தான் கண்டுபிடிச்சுட்டேன்.. இதுக்கு பேரு திருடன் போலீஸ் விளையாட்டு .