வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அறிவியல் அதாவது அறிவுக்கும் சம்பந்தமேயில்லையே அப்போ எப்படி அறிவியல் கல்லூரிகள் கொண்டுவரமுடியும்
ஒரே வெத்து வேட்டு ஆசிரியர் கிடையாது உள்கட்டமைப்பு கிடையாது செய்முறை ஆய்வகம் கிடையாது முழுவது தொகுப்பூதிய ஆசிரியர் , பல்கலைக்கழகத்தினி உறுப்புக்கல்லூரி கட்டமைப்பை பிச்செடுத்து அல்லது மிரட்டி வாங்குவது ...உயர் கல்வியை தனியாரிடம் அடமானம் வைத்து ..ஏழைமக்கள் கனவில் மண்ணை போடும் திருட்டு திராவிட அரசு
இன்று அரசு கல்லூரிகள் என்று ஆரம்பிக்கவேண்டியது. போகப்போக அதை கட்சியினர் ஆட்டைபோட்டு தனியார் கல்லூரிகளாக மாற்றவும் வாய்ப்பிருக்கிறது.
தமிழக கலை, அறிவியல் கல்வி பயின்ற மாணவர்கள் தேவைக்கு மேல். இரு மொழி கொள்கை மூலம் தமிழகம் விட்டு பிற மாநிலங்களில் வேலை தேடுவது கடினம். தொழில் நுட்பம் கொண்ட தொழில் பயிற்சி, பாலிடெக்னிக், கட்டுமானம், விவசாய பயிற்சி போன்றவை கொடுத்து புதிய தலைமுறை உருவாக்க வேண்டும். கலை அறிவியல் பயின்றால், ஒரு தொழில் பயிற்சி கட்டாயம் ஆக்க வேண்டும்.உதாரணம் தமிழ், ஆங்கில டைப்பிங் . கம்ப்யூட்டர், செல் போன் ரிப்பேர் .
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா தலைமை இடம் பேரையூரில் புதிதாக அரசு கலை ,அறிவியல் கல்லூரி அல்லது பாலிடெக்னிக் இதில் ஏதாவது ஒன்றை ஆரம்பிக்கலாம். இதன் மூலம் இந்த பகுதி தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்படும் .