வாசகர்கள் கருத்துகள் ( 45 )
எப்பொழுது இந்துக்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று 100 சதவீத வாக்கு செலுத்துகிறார்களோ அப்பொழுதுதான் இந்த நிலைமை மாறும்.
அனைத்து கட்சிகளும் நாளை முதல் ஜனவரி 30 வரை டாஸ்மாக் கடைக்கு போகமாட்டோம் தண்ணி அடிக்கமாட்டோம், அசைவம் சாப்பிட மாட்டோம் என்று சபதம் ஏற்கலாம். அரசு அவர்களே மண்டி இடுவார்கள் .மக்கள் மடையர்கள் அல்ல என்று தெரிவிப்போம்.
இந்து மதம் பலதரப்பட்ட நம்பிக்கைகளை கொண்டது. நம்பிக்கை குல தெய்வ மறறும் மொழி அடிப்படையிலானது. இந்து என்ற பெயரில் ஒரு பிரிவின் மத நம்பிக்கைகளை மற்றவர் மீது திணிக்கக்கூடாது. மாநிலத்துக்கு மனிதம் இந்து மதம் வேறுபட்ட நம்பிக்கையை கொண்டது.
அது தான் இந்து மதத்தின் பலம். அவரவர்கள் வழியில் இறைவனை அடையாளம்.
ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என அவரிடம் இதுவரை துண்டு சீட்டு எழுதி தரப்படவில்லை. எனவே அவரை சொல்லி குற்றமில்லை, துண்டு சீட்டு எழுதி கொடுப்பவனை தான் சொல்லவேண்டும்.
சிறுபான்மையிர்களுக்கு திமுக வின் ஹிந்து வெறுப்பு பிடித்திருக்கிறது அதனாலேயே திமுக இப்படி நடந்து கொள்கிறது சர்ச் மற்றும் பள்ளி வாசல்களில் அரசியல் பேசுவதை சட்டம் போட்டு தடுக்க வேண்டும்
எந்த மதத்தை இரண்டாம் தரமாக பார்க்கிறார்களோ அவர்களிடம் வோட்டு கேட்க உரிமை இல்லை. ஆனால் தமிழ்நாட்டு ஹிந்து டாஸ்மாக் கூட்டம் ஒரு குவாட்டருக்கும், கால் கிலோ பிரியாணிக்கும், 200 ரூபாய்க்கும் படிக்கும் தனது வோட்டை விற்பதால் இதை தடுக்க முடியாது. பெண்கள் இலவசத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்துக்களை இந்துக்களே கேவலமாக பேசுவதை விட முதல்வர் அவர்களை பொருட்படுத்தாததில் ஒரு தவறும் இல்லை.
ஸ்டாலின்தான் வர்றாரு.. விடியல் தரப்போறாரு பாட்டை வெச்சி 2026 ல ஓட்டு கேட்க திமுக தயாரா ????
ஈவேரா பெயரைச் சொல்லி, தலித் பெண்கள் பற்றிய அவரது அருவருக்கத் தக்க ஆபாசப் பேச்சுக்களைச் சொல்லி வாக்கு கேட்க திமுக தயாரா ????
அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே நீங்கள் சொல்வது புரியும் நயினார் ஐயா