வாசகர்கள் கருத்துகள் ( 41 )
சரியாத்தான் சொல்லி இருக்காரு அர்ச்சகர்களை ஆகம விதிக்கு புறம்பாக அங்கே இருக்கற அறமற்ற துறை அதிகாரிகள் நிர்பந்த படுத்துகிறார்கள் ஒரு உதாரணம் - பல கோயில்களில் இந்து அல்லாதவர்களுக்கு கொடிமரத்தை கடந்து செல்ல தடை ஆனா இங்கே அப்படியா நடக்குது இந்து அல்லாத ஒரு மந்திரி எப்படி உள்ளே போயி வணங்கி அர்ச்சகரிடம் மாலை பரிவட்டம் பிரசாதம் என நடக்குது அர்ச்சகர் மாட்டேன்னு சொன்ன உடனே இருக்கு அனைவரும் அர்ச்சர்கர் ஆக்லாம்னுட்டு. ஆடட்டும் இன்னும் எத்தனைநாளைக்கு பாத்துடுவோம்
ஆடவிட்டு அடக்குவது பாஜகவுக்கு புதிதல்ல.
நன்றாக கவனியுங்கள். அர்ச்சகர் அச்சம் இல்லை என்று சொல்லவில்லை. முகத்தில் அச்சம் வெளிப்படவில்லை என்று தான் கூறி உள்ளார்.
தீய சக்திகள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழகத்தில் உள்ள கோயில் அர்ச்சகர்களுக்கும் பூசாரிகளுக்கும் தீராத கலக்கம் தான்,மன உளைச்சல்கள் தான்அதிகார துஷ்ப்ரயோகத்தால் ஆட்சி செய்பவர்கள் மீது தீராத வெறுப்புத் தான் ஏற்படுகிறது
இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், சென்னை மயிலாப்பூரில், ஒரு பிரசித்திபெற்ற கோவிலின் குருக்கள், சில வருடங்கள் முன்பு தாக்கப்பட்டது நினைவிருக்கும்.
In BJP ruled state , let gov verify how temple priest were and their salary compared to TN
அந்த பயம் எல்லாம் 1967லேயே வந்து விட்டது தான்.
அரண்டவன் கண்ணுக்கு இருந்தது எல்லாம் பேய் .ஆளுநர் வேலையே தவிர வேறு எல்லா வேலையும் செய்கிறார்
அவுரன்கஸிப் -அன் கோ பார்த்து தமிழக மக்கள் ஆடிய ஆட்டம் என்ன என்று பாடும் காலம் வெகு தூரத்தில் இல்லை ஒரு விஷயத்த மறந்து விட்டார் திமுகவுக்கு தனிப்பட்ட ஒட்டு பலம் ஜஸ்ட் 27%
பட்டாச்சார்யா அடுத்த மாதம் சம்பளம் வாங்கணுமே... அதற்காகத்தான் மறுத்துள்ளார்...
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
10 hour(s) ago
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
10 hour(s) ago