வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ஜோசப் விஜய் படத்துல மட்டும் தான் விபூதி பூசி நடிப்பார்....மத்தபடி திராவிடியா கும்பலுடன் சேர்ந்து மக்களுக்கு விபூதி அடிப்பார்
ஐயா ஜாக்கிரதை. கிருபானந்த வாரியார் அவர்கள் நிஜத்தை கூற போய் அவரை இந்த திராவிடம் பேசும் கும்பல் உயிர் பயம் காட்டியது
ட்ராமாவிலும் நடிக்க வேண்டுமா
சரியாக கூறியுள்ளார் ஆதீனம் அவர்கள். வணக்கம் .
நீ ஆதீனத்து வேலையை மட்டும் பார். வேறு எதுவும் புடுங்க வேண்டாம். சரி நீ கோபாலபுர வாழ்நாள் கொத்தடிமைதானே, ஸ்டாலினும், உதயநிதியும் நடிகர்கள்தானே, திராணி இருந்தால் அவர்களிடம் சொல்லு பார்க்கலாம். நீ நிருபராக இருந்து என்ன தில்லு முள்ளு வேலை செய்து இந்த ஆதீன பதவிக்கு வந்தாய் என்று எங்களுக்குத் தெரியும்.
சரியாக கூறினார்.
வாழ்க்கையிலே முதல் முதல்ல சரியாக கருத்து கூறியதற்கு வாழ்த்துக்கள் ...
சுதந்திர நாட்டில் கருத்து கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டுதான். மக்கள் சிந்தித்து திறமையான அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நிலை இருந்தால் நடிகர்கள் அரசியலுக்கு வர முடியாது. மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிப்பதற்கு பல ஆண்டுகள் இருக்கின்றன. திமக போன்ற கட்சிகள் மக்கள் சிந்திக்காதவாறு மீடியாக்களை கட்டுப்படுத்தி போலி நாடகம் நடத்தி ஆட்சியை பல ஆண்டுகள் இருக்காது.
திராவிடர்கள் ஆட்சியைப் பிடிப்பதற்கு முக்கிய காரணம் சினிமாதான். திராவிடர்கள் ஆசிய பணக்கார்களாவதற்கும் சினிமாதான் காரணம்.
இது உங்க பதவிக்கு தேவையில்லாத கருத்து ஸ்வாமி. நீங்க தி.மு.க. வோட ஊதுகுழலா இருந்தா, பதவியை ராஜினாமா பண்ணிட்டு, அரசியல் பேசுங்க. இந்த மாதிரி பேசி சிக்கல் ஏற்படுத்தறதுனாலதான், ஒருத்தர் முன்னயே பராசக்தி படத்துல, ஒரு வசனம் எழுதினார்.
ஆதீனத்தில் திருமுறை உள்ளிட்ட சைவ சித்தத்தில் நன்கு படித்தவர்கள் மட்டுமே பங்கு பெறும் வகையில் தேர்தல் நடத்தி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதீனகர்தா தேர்வு செய்யப்பட வேண்டும். தங்களுக்கு வேண்டியவர்களை ஆதினகர்த்தாவாக தேர்வு செய்யும் முறைக்கு முடிவு கட்ட வேண்டும்.
மேலும் செய்திகள்
முன்னேற்றம் தராதவை துாக்கி எறியப்படும்!
02-Apr-2025
'தமிழ்' அரசியல் செய்யும் திமுக!
08-Mar-2025