வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த நபருக்கு வேறு வேலையே இல்லையா? இந்த ஆள் செய்யும் மனுக்களை பெரும் அபராதத்துடன் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்... சொந்த ஊரில் செல்லாகாசு. சொந்த ஊர் மக்களுக்கு கிணற்றின் குடிநீர் மறுத்த கேவலமான அரசியல்வாதி.... திமுக கைக்கூலி....
எடப்பாடி பயன்படுத்த தடைவித்திருக்க வேண்டும். ஹை கோர்ட் செய்யாவிட்டாலும், தேர்தல் கமிஷன் கண்டிப்பாக செய்யும். எடப்பாடிக்கு மண்டிபோட்டு அழும் குழந்தை சின்னம் தான் கொடுக்கப்படும்.
உன்னாலே நான் கெட்டேன். என்னாலே நீ கெட்டாய். இருவருக்கும் உபயோகமின்றி இரட்டை லை வாடப்போகுது.
கூடவிருந்து குழி பறிக்கும் துரோகிகளை, கட்சியை கைப்பற்றி குடும்ப சொத்தாக்க நினைத்தவர்களை அதிமுக சரியான நேரத்தில் கட்சியை விட்டு தூக்கி எரியும். ஆர்.எம்.வீரப்பன், அறந்தாங்கி திருநாவுக்கரசர், டிடிவினகரன், சசிகலா இப்போது ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகான எல்லா இடையூறுகளும் அதிமுகவை விட்டு விலகிவிட்டது. அதிமுகவை தங்கள் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம் என்று நினைத்த பாஜகவுக்கும் சரியான நேரத்தில் வகையாக ஆப்பு அடித்தார் எடப்பாடி பழனிசாமி.
பாரதிய ஜனதா கொடுக்கவிருக்கும் இரண்டு முதல் நான்கு தொகுதிகளுக்கு பதிலாக பழைய அதிமுகவிலேயே அவை தலைவராக நீடித்திருக்கலாம் அங்கு இவரது கோட்டாக கண்டிப்பாக 5 தொகுதிகள் ஆவது கொடுத்திருப்பார்கள். பாரதிய ஜனதாவை நம்பினால் கைவிடப்படுவார்கள்
ethanai murai mithipattaalum panneerukku soodu soranai kidaiyaathu...
உண்ட வீட்டுக்கு துரோகம் செய்யும் ... தேவையா
இருக்கவே இருக்கு தேர்தல் கமிஷன் அது இரண்டு பிரிவுகளையும் இரட்டை இல்லை உபயோகிக்கக்கூடாது என்று தடை விதிக்க வாய்ப்புண்டு
எத்தனை முறை ... திருந்துவதாக இல்லை .
சிறப்பு, இனிப்பு பிணைப்பு தொகை பறிபோவது உறுதி ஆகிவிட்டது
மேலும் செய்திகள்
பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றச்சாட்டு: அண்ணாமலை காட்டம்
1 hour(s) ago | 6