வாசகர்கள் கருத்துகள் ( 6 )
it is real mystery in Tamilnadu on Chennai flood prevention schemes . Every year , Government spends around 4,000 crores as flood prevention projects in Chennai . Still we could not solve the problem . where that money has gone ??
விரைவில் பணிகளை முடிக்கவேண்டும் என்பது முக்கியமில்லை. முறையாய் செய்யப்படுகிறதா தரமான பொருள்களா களத்தொழில் செய்திடும் பணியாளர்களுக்கு கூலி கொடுப்பது நாணயமா என்பதும் முக்கியம். அரசு அதிகாரிகள் இதில் கண்டுகொள்ளமாட்டார்கள். காரணம் அமைச்சர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். காரணம் என்ன என்பதனை ஆண்டவன் மட்டும் அறிவான்.
ஆக செயல் திட்டம் ஏதும் இல்லை எத்தனை கோடி செலவு கணக்கு காட்ட முடியும் என்பது பற்றிய ஆய்வு மட்டும் 50 ஆண்டுகள்
மீண்டும் மீண்டும் அடையாறு முகத்துவாரம் இழுக்குதுன்னா அங்கே பல கோடிகள் புதைந்து இருக்குன்னு அர்த்தம். முன்னர் பதிவிட்டது போல மணல் குறித்து சில விவரங்கள் தேவை"
சென்னையில் ஆய்வு செய்யப்படவேண்டிய வேளச்சேரி போன்ற பல இடங்கள் உள்ளன. அங்கே எல்லாம் எப்பொழுது ஆய்வு செய்ய செல்வார் முதல்வர்?
கவலை படாதீர்கள். இந்த வருடம் மழை பொய்த்து விட்டது. கன மற்றும் மிக கன மழை கிடையாது. 2026இல் பார்த்துக்கொள்ளலாம்.