வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கட்சியை பற்றிய பல்வேறு ஹேஷ்யங்கள், வெளியேற்றப்பட்ட ஒரு தலைவரின் பின்னால் செல்லலாமா என்ற ரீதியில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள், கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளரை பற்றிய எதிர்க்கட்சியின் விமர்சனங்கள், கூட்டணிக் கணக்குகளை மனதில் வைத்து அரசியல் ரீதியாக பொதுமக்களின் எதிர்பார்ப்பு, இவருடன் இணையலாமா, வேண்டாமா என்ற சந்தேகத்தில் இருக்கும் பிற கட்சிகளின் நிலைப்பாடு இவற்றிற்கு நடுவே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியின் பொதுக்குழு கூடி எந்தவித சண்டையும் போடாமல் கூட்டணி தொடர்பாக அந்த தலைவருக்கு எல்லாவிதத்திலும் அதிகாரம் கொடுக்கிறது என்றால் அவர் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று பொருளாகிறது. இதற்கு பின்னால் அவரின் தலைமை பண்பும் சாமர்த்தியமும் புலனாகிறது. ஒன்றுபட்ட அண்ணாதிமுகவே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று இருந்தாலும் கட்சியில் இருந்துகொண்டே கட்சியின் வளர்ச்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு கட்சியை விட்டே விரட்ட வேண்டும் என்பதே சரியான முடிவு. அண்ணாதிமுக தொண்டர்கள் ஒரு தலைமையின் கீழ் இருந்து கருத்துவேறுபாடுகளை மறந்து ஆட்சியில் அமர்வதற்கு தேவையான வகையில் கட்சியின் அமோகமான வெற்றிக்கு பாடுபடவேண்டும்.
ஜால்றா சத்தம் நல்லாவே கேடக்குது
என்ன முயன்றாலும் எட்டிப்பிடிக்க முடியாது
கட்சியில் அனைவரையும் டிஸ்மிஸ் செய்யும் அதிகாரமும் ஈபிஸ் க்கே வழங்கி அடுத்த தீர்மானம்
ஓ அப்படியா
2024 பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ரிப்பீட்
11 ஆவது தீர்மானம் அதிமுக என்ற கட்சி காணாமல் போக வழி வகுப்பது. பிரிந்து போனவர்களை ஒன்று சேர்க்கவிட்டால், 11ஆவது கண்டிப்பா நடக்கும். எத்தனை தொகுதிகளில் டெபாசிட் போகுதுனு பாக்கலாம்
சேர்ந்தாலும் தோல்வி தான் கிடைக்கும் அதிமுக என்ற கட்சியை இபிஸ் முடிந்து பல நாட்கள் ஆகிறது
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி".. அதிரடி வியூகத்துடன் களமிறங்கும் திமுக பாவம் எடப்பாடி பீசப்பி இடம் வீழ்ந்து கிடக்கிறார்
காங்கிரஸ் பிச்சிட்டு போக போகுது...திமுக கதி...
ஏம்ப்பா பழைய பஞ்சாங்கம் ::விஜயை சந்தித்ததால் தி.மு.க., கூட்டணியில் குழப்பம் இல்லை: பிரவீன் சக்கரவர்த்தி இது இதே பகுதியில் உள்ளது , தூது போனவன் அலறி ஓடி கொண்டு இருக்கான்
எங்கே பரபரப்பு
கணிசமான திமுக ஓட்டுகளை விஜய் பிரித்தால் மட்டுமே அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற முடியும்
இன்னும் விஜய் GROUND க்கு விளையாட வரவே இல்லை , ADMK க்கு 25-30 வரை SOLID வோட்டு வங்கி , DMK க்கு 25 % வோட்டு , அப்படி எனில் இருவரிடமும் 55 % வோட்டு , நோர்மல் ஆஹ் வோட்டு POLLING ஆவது 70 % அதிக பட்சம் அப்போ காங்கிரஸ் 2 % உள்ள பீசப்பி , 8 % உள்ள நாம் டம்பலர் , VCK , PMK ,DMDK இப்படி எல்லாம் போக இவருக்கு எத்துணை சதவீதம் தான் வரும் ஆகவே இவர் கிரௌண்ட் கு வந்தா தான் PLAYER தானா இல்லை WATER BOTTLE SUPPLIER தான என்று தெரியும்
இருமுறை திமுக வெற்றிக்கு வழி கொடுக்க எடப்பாடி முக்கிய காரணம். பிஜேபி வளர்ச்சி தடுக்க அண்ணாமலை மாற்றம் செய்து, உள்கட்சி விவகாரத்தில் புகுந்து எடப்பாடி பிஜேபி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது போதும். தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வெற்றிக்கு பின் முடிவு சரியாக இருக்கும். அண்ணா திமுக குழுவின் தீர்மானம் தவறு. திமுக நிலை அண்ணா திமுக வில் இல்லை. எடப்பாடி பதவி ஆதிக்க முடிவு கூட்டணிக்கு இடையூறு தரும்.
மேலும் செய்திகள்
விளையாட்டு நலச் சங்கம் சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
2 hour(s) ago