வாசகர்கள் கருத்துகள் ( 21 )
யாரு அந்த சாரு ??
ஈரோடு இடை தேர்தல் வரையில் இது ஒலிக்கும்
ஸ்டிக்கர் அரசுக்கு எதிராகவே ஸ்டிக்கரா. சூப்பர்
யார் அந்த சார்? கொடநாட்டில் மின்சாரம் இணைப்பை துண்டிக்க சொன்னது. யார் அந்த சார்? தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது ஒன்றும் தெரியாது, தொலைகட்சி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றது. யார் அந்த சார்? பொள்ளாச்சியில் இளம் பெண் மானபங்க படுத்தும் போது அமைதியாக இருந்தது...
பாதிக்கப்பட்ட பெண் உமது மகளாக இருந்தாலும் இந்த கேள்விகள் மட்டுமே கேட்பீர்களா
2013 ஆண்டில் இருந்து வன்கொடுமையை செய்தவன் மேல் வழக்கு உள்ளது அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகா என்ன செய்தது
பூட்டான் 2013...இவன் தொல்லை தாங்க முடியவில்லை..என்று தமிழக மக்கள் கூறுகின்றனர்
அதிமுக நடத்தும் போராட்டம் தமிழர் நலன் பற்றியது ஆனால் திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம் நடத்துவது அவர்களின் மடை மாற்றும் சுயநல அரசியல்.. இதை தமிழர்கள் புரிந்து கொண்டு திருட்டு திராவிடர்களை அடித்து விரட்ட வேண்டும்..
இந்த மாதிரி சாத்தான்குளம், பொள்ளாச்சி கேஸ்களுக்காக அன்று ஸ்டிக்கர் ஒட்டியிருக்கலாமே என்று ஆளும் கட்சியினர் இன்று வருந்தலாம்
ஆத்தா தீம்க்கா சிதைய பலரின் ஆணவப்போக்குதான் காரணம். பல கேடிகளை பயிற்சி கொடுத்து அனுப்பியவர்கள் இவர்கள்தான். ஸ்டிக்கர் என்று ஆரம்பித்து தாத்தா தீம்க்காவில் ஐக்கியமாக அதிக வாய்ப்பு இருக்கிறது.
அ இ அ தி மு க ஒன்றும் யோக்யவான்கள் இல்லை. அவர்கலும் இதே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்
அதனால் இந்த சார் யார் என்று தெரிய வேண்டுமா?
இந்த கயவன் கூப்பிட்ட எண்ணை வைத்து அந்த கூட்டாளி சார் கயவனை பிடிக்கமுடியாதா? இந்த ஏவல் துறை கொடியவர்களை காப்பாற்றவா தமிழகத்தில் இருக்கு? சட்டம் என்ன செய்யுது? மத்திய அரசு ஏன் சும்மா இருக்குது?