வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அனுபவஸ்தங்க சொன்னா சரியாதான் இருக்கும் , உதாரணம் 2006 திமுக காங்கிரஸ் கூட்டணி , இவர் உச்ச நீதி மன்றத்தில் எனக்கு வயதாகி விட்டது என்று தீர்ப்புக்கு தடை கேட்டது ...
அ.தி.மு.க., பழனிசாமி, முதலில் பா.ஜ.,வோடு சேர மாட்டேன் என கூறி விட்டு தற்போது சேர்ந்துள்ளார். அவர் சொந்த பயத்தில் தான் பா.ஜ.,வோடு சேர்ந்துள்ளார். தி.மு.க.,விற்கு அது போன்ற பயமில்லை. பயமில்லாமலா இந்திரா காலத்தில் அவருக்கு பயந்து திராவிட நாடு கொள்கையையே விட்டுவிட்டிர்கள் அப்படி நீங்கள் பயந்து செய்யாவிட்டால் உங்கள் கட்சியே இல்லாமல் போயிருக்கும் தன் மீது ஆயிரம் குப்பைகள் இருக்கும்போது அடுத்தவர்களைப்பற்றி பேச இவருக்கு அருகத்தையே இல்லை
நேர்மையின் சிகரமான கோல்டன் ஹேர் ...மாவீரன்... பயமே கிடையாது ...
பொன்முடி MLA. இதுகூட கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது
மிஸ்டர் பொன்முடி, நீங்க சைவமா... வைணவமா?... இல்ல ரெண்டுமா? .....
ஐயா தங்க முடி அவர்களே தங்கள் முந்நாள் தலைவர் கருணாநிதி கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸை கழட்டி விட்டு பிறகு திரும்பவும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தது பயம் காரணமாகவா? உடல் நிலையை காட்டி ஜாமீனில் வந்த குத்தாட்டம் போடும் நபர்கள் எல்லாம் விமர்சனம் பண்ண வந்து விட்டார்கள்.
படத்தில் உள்ள பொன்முடியின் முகத்தை உத்துபாருங்கள். பயம் தெரிகிறதா அவர் முகத்தில்.
இவரே இப்போ பயத்தில் இருப்பது முகத்தில் தெரியுது.
....பேச்சுக்காரா .
சரி.., அவர் பயத்தில் கூட்டணி நீங்க?., ஒண்ணுமே தேறாத காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக் கொண்டு நீ பேசுற முதலில் உன் மீதுள்ள வழக்க முடி அதன் பின் பழனிசாமி பயந்தாரா.. பாய்ந்தார்... என்று பேசலாம்.