வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அனைவரும் நம்ப வேண்டும் இந்த ஒரு இடத்தில் தான் ஜாதி பாகுபாடு இருந்தது. இன்றோடு அதுவும் ஒழிந்தது. தமிழகத்தில் இனி ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஆம், ஜாதி அடிப்படையில், கல்லூரி இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, தேர்தல் வாக்குறுதிகள் போன்றவை மட்டுமே கொடுக்கலாம். இதெல்லாம் சரி... மற்றவையெல்லாம் சரி இல்லை. நண்புங்கள் நண்பர்களே.
இது ஒன்றில் அரசின் திட்டமிட்ட சதி. இங்கு ஈரோடு ஈர வெங்காயம் ஏற்கனவே சாதி ஐ ஒழித்து விட்டது. இப்படிக்கு விடியா அரசு
ஐயா இதே போல் அணைத்து பள்ளிகளிலும் சாதி பெயர் கேட்கமால் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவேண்டும். சாதி விதை அங்கு தான் முலை விடுகிறது .அதன் பிறகுதான் வேலை செய்யும் அலுவலகங்களிலும் சாதி தலை தூக்கி செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக அறிகிறோம் . .
ஆனால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்..
சாதி மதம் பார்த்து நடத்துவார்களோ
சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற சலுகையை நிறுத்த வேண்டும் . சாதிவாரி கணக்கெடுப்பும் கூடாது . குற்றவாளிகளின் சாதியை வெளிப்படுத்த வேண்டும் . அப்போது மக்கள் கொஞ்சம் விலகி வாழ பழகிக்கொள்வர் .
சாதி இட ஒதுக்கீடு நீங்கும் போது, சாதிபற்றி பொது வெளியில் கேள்வி வராது. சிறை விதி திருத்தம் கல்விக்கும், வேலைக்கும் பொருந்த வேண்டும்.
கைதிக்கு சாதி சான்றிதழ் இருக்குமே