வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பச்சை தமிழன்
எல்லோருக்கும் வாரி வழங்கினார் என்கிறார்கள் , வருமானம் எப்படி வந்தது இவர்க்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்த்தார் தெரிந்தவர்கள் சொல்லவும்
எல்லா வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் ஒண்ணாம் நம்பர் கேடிகள்
ஆளாளுக்கு அட்ரஸ் இல்லா கட்சிகெல்லாம் தலைவராகிறார்கள். நேற்றைய ரவுடி இன்றைய கட்சித் தலைவன். ஒன்றிரெண்டு நல உதவி செய்து விட்டால் அவன் மிகப் பெரிய தலைவன். அவன் முற்காலத்தில் செய்த கொலைக்கு அவன் எதிரிகள் அவனை பழி வாங்கி விட்டால் எல்லாரும் அவனுக்காக வக்காலத்து வாங்குகிறார்கள். ஒண்ணுமே புரில
நல்ல மனிதரை கொன்று விட்டார்கள் படு பாவிகள். படிக்க சொன்னார், படிக்க வைத்தார், வேலைக்கு போகச்சொன்னார். தன்னுடைய செலவில் அதிகமான ஏழை மாணவர்களை டாக்டர்களாகவும் என்ஜினீர்களாகவும் வக்கீலாகவும் ஆக்கியிருக்கின்றார். இளைஞர்களை வேலைக்கு போகாமல் வெறும் பேச்சை பேசி நாட்டைக் கெடுப்பவர்கள், கட்டை பஞ்சாயத்து செய்து கோடி கோடியாக சம்பாதித்து கொண்டிருப்பவர்கள் நல்ல பேர் எடுத்தால் விட்டு வைப்பார்களா?
தமிழகத்தில் நல்ல மனிதர்களை ரொம்ப நாள் வாழ விடமாட்டார்கள். ஆயிரக்கணக்கானவர்களை படிக்க வைத்திருக்கின்றார். எந்த அரசியல்வாதி தமிழ்நாட்டில் தன்னுடைய பணத்தை போட்டு படிக்க வைத்திருக்கின்றார்கள். அவரை வளர விடைக் கூடாது என்று வன்முறையை பேசி இளைஞர்களை வீணாக்கி அரசியல் நடத்துபவர்கள் அவரை ரொம்ப நாளைக்கு விட்டு வைத்திருக்க மாட்டார்கள். நேர்மையாக இருங்கள், படியுங்கள், வேலைக்கு சென்று உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று எந்த அரசியல்வாதி தமிழ்நாட்டில் மேடைக்கு மேடை பேசியிருக்கின்றார்கள். வன்முறை மூலம் ஒரு நல்ல மனிதரை கொன்று விட்டார்கள். மனசாட்சி இல்லாத கேவலமான புத்தியைக் கொண்டவர்கள். அவர்கள் ரொம்ப நாள் மறைந்து வாழ முடியாது, உண்மை ஒரு நாள் வந்த தீரும்.
செம்ம காமெடி
புதிய தலைவருக்கு வாழ்த்துக்கள். நீங்களாவது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். தமிழகத்தில் கொலைகாரர்கள் அதிகம். அவர்கள் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்றவர்கள்.
இவர் எந்தக் கும்பல் தலைவர்?
படத்தில் இருப்பது ஆர்ம்ஸ்ட்ராங்கா, ஆனந்தனா?
இப்படியொரு கட்சி தமிழ்நாட்டில் இருந்ததென்பது, ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் மறைவிற்குப்பின்தான் தெரியவே செய்தது. அன்னாரது படுகொலை யாவராலும் மன்னிக்கமுடியாதது. அன்னாரை கொலை செய்ய ஏகப்பட்ட நபர்கள் திட்டமிட்டதும், பிறகு ஒன்றன்பின் ஒன்றாக கைது செய்யப்பட்டும் வருகின்றனர். ஆச்சர்யமாகவே உள்ளது. அப்படியொரு வன்மம், ஆர்ம்ஸ்ட்ராங் மீது ஏன் ஏற்பட்டது என்பதுதான் புரியவில்லை. புரியாத புதிராகவே உள்ளது. அரசியல் விளையாட்டு மிகவும் அபாயகரமானதாகவே உள்ளது. எது எப்படியோ, இறந்த நபர், ஆயிரக்கணக்கில் பலரை படிக்க வைத்திருக்கிறார் என்பதை கண்டு சற்றே கலங்கத்தான் செய்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்
விசாரிக்க விசாரிக்க ரவுடி லிஸ்ட் தான் நீளுது அப்போ ?
கட்டப்பஞ்சாயத்தில் பெரிய மாற்றம்.இருக்காது.
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
4 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
4 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
5 hour(s) ago | 6