வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அண்ணே இப்போ நடப்பது ஜனநாயகமே அல்ல. இப்போ நடப்பது பண க்ரோத கட்டு அரசியல். விஷத்தை விஷத்தால் மட்டுமே வேரறுக்க முடியும் நீங்கள் இப்போ போராட்ட அரசியலில் இறங்க வேண்டிய நேரமிது
திராவிடம்...திருட்டு திராவிடம் இரண்டையும் சீமான் ஏற்கனவே கழுவி ஊற்றிவிட்டார்....இது போதாதா கொத்தடி
இப்போது எல்லா "திராவிடர்களும்" இந்துக்கள் ஆகி விட்டீர்களா? திரவிஷம், திருட்டு திராவிட என்று உங்களைத் திட்டி அவமானப் படுத்தியவர்கள் இப்போது திராவிட என்ற வார்த்தை யை சொல்லாமல், இந்துக்கள் என்று சொல்லி உங்களைத் தெருவில் இறக்கும் ஆரியர்களை அடையாளம் தெரிகிறதா? அவர்களின் சதித் திட்டம் புரிகிறதா? நீங்கள் வேண்ணா பாருங்க, "அவங்க ஆளுங்க" யாரும் இன்று ஆர்ப்பாட்டம் செய்ய வர மாட்டார்கள்.
ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடினால்தான் உண்டு.. இல்லையேல்.. திருப்பரங்குன்றம் இனி சினிமாவில் வந்த அத்திப்பட்டி கதைதான்.
அண்ணாமலையும் போராட்டத்தில் இறங்க வேண்டும். வெறும் அறிக்கை போதாது . ஹிந்துக்களுக்கு சோதனையான சமயத்தில் நேரடியாக இவர் களத்தில் இறங்கவேண்டும் என்று எதிர்பார்கிறோம்.
இந்து தர்மமான சனாதனத்தை ஒழிக்க வந்த தீம்க்கா ஆட்சியில் ஜனநாயகமா. நல்ல காமடி.
16000 கோடி கல்விக்கடனில் வெறும் 48 கோடி ரத்தா ன்னு கிம்ச்சை அரசை கேக்குறீங்களே... மீதியை உங்க பணக்கார தில்லி தலைவர்கள் அடைக்க மாட்டாங்களா ?? மன்னர் குடும்பத்தை ரெயிடு உடக்கூட துணிவில்லை .... மனமில்லை ...
இந்த அரசு ஒரு அரக்கர்களின் அரசு. இப்போது ஒரு சூரசம்ஹாரம் 2.0 தேவை. நவாஸ் கனி போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கழுவில் ஏற்ற வேண்டும்.
முருகனின் பக்தர்களை துன்புறுத்துவது திமுக வின் சாதனை அது விடியலுக்கு வேதனையாக முடியும் மத சார்பற்ற ஜனநாயகம் தீமையை விளைவிக்கும் என்பது நிரூபணம்
முழு திருப்பரங்குன்றம் மலையும் முருகனுக்கே உடைமையானது என்பது கோர்ட் இறுதித் தீர்ப்பல்லவா. எனவே கோர்ட் அந்த சாயபு தர்ஹாவை மலையிலிருந்து வேறிடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும். அயோத்தி போன்ற பெரும் போராட்டம் தேவைப்பட்டாலும் ஒருங்கிணைவோம்.