வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் .......
தினம் தினம் வரும் இலஞ்சம் செய்திகள் பார்த்தால் திமுக ஆட்சியில் இலஞ்சம் எந்த அளவுக்கு தலைவிரித்து ஆடுகிறது என்று தெரிகிறது. அரசு அலுவலர்கள் யாரும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. யாரும் தங்கள் கீழ் உள்ள அதிகாரிகளை கட்டுபாட்டில் வைத்திருப்பதாக தெரியவில்லை. அவரவர் அவரவர் இஷ்டம் போல வந்து சம்பாதித்து கொண்டு உள்ளார்கள். ஆக இங்கு ஆட்சி நடப்பதாக தெரியவில்லை. துக்ளக் தர்பார் நடக்கிறது.
ஒழுங்காக பங்கு கொடுத்து இருந்தால் இந்த பிரச்னை இருந்து இருக்காது. பங்கு வரும் பங்கு வரும் என்று காத்து இருந்தேன். வரவில்லை. அதனால் கைது.
மூன்று இலட்சம் புடிச்சுட்டாங்களா? அப்ப மீதி 97000 கோடி?
லஞ்சஒழிப்புத்துறைக்கு 3.72 லட்சம் பெரியதா அல்லது 1800 கோடி பெரியதா என்று கேட்டால் பதில் தெரியாது போல.
அப்படியே நாடு பெரிதா இல்ல அதானி முக்கியமா என்றும் கேளுங்க சாமி.
வருடத்திற்கு 7000 கோடி வருமான வரியாய் வருகிறது. அதானி நிறுவனங்கள் இந்தியாவில் 10லடசம் வேலைகளை இந்தியர்களுக்கும், வெளிநாட்டில் உள்ள அதானி நிறுவனங்களால் 2 லட்சம் வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கிறது. மொத்தம் 12 லட்சம் பேருக்கு வேலை அளித்து அவர்களின் குடும்பத்தில் அதானி விளக்கேற்றுகிறது. நீங்கள் 200 க்கும் பிரியாணிக்கும் கூவுவது யாருக்கு பிரயோசனம். கடைசிவரைக்கும் நீங்கள் சுவரொட்டி ஒட்டிக்கிட்டு குவாட்டர் அடிச்சி பிரியாணி சாப்பிடவேண்டியதுதான்.