வாசகர்கள் கருத்துகள் ( 29 )
உச்ச நீதி மையம், தன் மதிப்பை இழந்துவிட்டது..
அது என்ன உச்சநீதிமன்றமா அல்லது.... பணம் பதினொன்னும் செய்கிறது .
சபாஷ் மொதல்ல உச்ச நீதிபதிகளை விசாரிக்கனும் பூரா பயலும் காசுக்கும், மதத்துக்கும் அடிமை ஆயிட்டாங்க போலயே. ஆளுக்கு ஒரு நீதி ..விளங்குமா ...
is it possible to appeal for a higher bench? if not let some legal practitioner explain why ?
கடைசியில் இதுவும் புஸ்வாணம் ஆகிவிட்டதே!
வேறு மதங்களை ஒழிக்கிறேன் என்று சொல்லி இருந்தால் இந்நேரம் காவல்துறை ராணுவம் நீதித்துறை எல்லாம் ஒன்று சேர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கும். நாட்டில் கலவரமும் நிகழ்ந்திருக்கும். அப்படி நிகழவில்லை என்பதால் தான் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது போல் இருக்கிறது. வரவர நீதிமன்றம் கூட ஹிந்துக்களை வன்முறையாளராக்க முயன்று கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்...
விக்டிம் தரப்பு மனுவாகக் கொடுத்த பிறகு செந்தில் பாலாஜி எப்படி மந்திரியாகப் பொறுப்பேற்றார் என்று இரண்டுமுறை கேட்ட உச்சநீதிமன்றம் அதன் பிறகு அமைதி காக்கிறது ..... கொலீஜியம் முறை, ஹிந்து விரோத, தேசவிரோத கொள்கைகளைக் கொண்டுள்ளதா ?
விந்தையான நீதி . சனாதனத்துக்கு பதில் வேறு மதத்தை ஒழிப்போம் என்று சொல்லி இருந்தால் தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும். சபரி மலையில் ஆணும் பெண்ணும் சமம் , பெண்கள் போகலாம் என்று சொன்ன உச்சா நீதிமன்றம் மசூதிக்கு பெண்கள் போகலாமா என்ற கேள்விக்கு பதில் சொல்லாது . நீதி எல்லோருக்கும் பொது அல்ல.
மசூதிக்குள் பெண்கள் செல்ல எங்கே எப்போது தடை இருந்தது??
வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பெல்லா திவேதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. தள்ளுபடி செய்து திராவிடர்குலத்த தோன்றலைக் காப்பாற்றிய பிராம்மண நீதிபதிக்கு நன்றி .... த்விவேதி என்பதே சரியான வம்சப்பெயர் .... அதற்கு மூன்று வேதங்களைக் கற்றவர்கள் என்று பொருள் .... நன்றி இணையத்தகவலுக்கு ...
மூன்றல்ல ...... இரண்டு ......
நீதிமன்றம் என்ன செய்கிறது. விசாரிக்காமல் தள்ளுபடி செய்ததா. விசாரணை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை உருவாகும்.