உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்

10 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: காத்திருப்போர் பட்டியலில் இருந்த சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஆகவும்திருப்பூர் மாவட்ட எஸ்.பி., ஆக அபிஷேக் குப்தாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மேலும்தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., - பகோர்லா செபாஸ் கல்யாண் சிஐடி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., - சக்திவேல்சென்னை கொளத்தூர் துணை கமிஷனர் - பாண்டியராஜன்தெற்கு சரக லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி., - சாமிநாதன்உளவுப்பிரிவு, தடை செய்யப்பட்ட குற்றங்கள் பிரிவு எஸ்.பி., -ஷியாமளா தேவிவடக்கு சரக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி., - சரவணகுமார்கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் - ரோஹித் நாதன் ராஜகோபால்திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் - ராஜராஜன்நெல்லை தலைமையிடத்து துணை கமிஷனர் - அனிதா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி