வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தூய்மை பணியாளர் என்று பெயர் வைத்தவர் வாய் ஜால வித்தகர் கருணாநிதி ...
காம்ரேட்டுகளின் வேலை என்னவென்றால் Nokia, Boxconn, Hyundai, போன்ற அயல் நிறுவனங்களில் தேவையற்ற போராட்டம் செய்து பெட்டி வாங்குவதுதான்.
முதலில் அரசியல் லாபத்துக்காகவும், ஒரு குறிப்பிட்ட கட்சியின் அபிமானி என்பதற்காகவும், அனைவரையும் அரசு ஊழியராக்கவேண்டும், அவர்களுக்கு வாரி வாரி கொடுக்கவேண்டும் என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும். அப்படியெனில், உலகம் தோன்றிய காலத்திலிருந்து, இன்றுவரை தனியார் நிறுவனங்களே இல்லையா ?? அதில் எவரும் பணி செய்து முன்னேறவில்லையா ?? அவர்களுக்கு மட்டும் வாழ்வாதாரம் எங்கிருந்து வருகிறது ?? அவர்கள் வரி கட்டுவதில்லையா ?? விலைவாசியை சந்திப்பதில்லையா ?? தங்கள் வாரிசுகளை படிக்கவைத்து முன்னேற்றுவதில்லையா ?? நாம் பொருட்கள் வாங்கும் கடைகளை நடத்துபவர்கள் / மருத்துவமனை ஊழியர்கள் / வாகனம் ஓட்டுபவர்கள் / கல்விநிலையம் நடத்துவோர் எல்லாம் தனியார் இல்லையா ??
மிகவும் சரி ஆனால் இங்கு சம்பளம் குறைக்கப்படுகிறது
தொழிலாளர்கள் போராட்டம் என்றாலே காலம் காலமாக தமிழக மக்களின் நினைவுக்கு வருவது - எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி ரத்தம் இங்கே வேர்வையாக சொட்டி விட்டது உயிர் வற்றி விட்டது என்ற புரட்சி பாடலை பாடியபடி சிவப்பு சட்டை தோழர்களாய் தோளோடு தோள் கோர்த்து அரசை எதிர்த்து கோஷம் போடும் கம்யூனிஸ்ட்களை தான். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகிய பிரதமர்கள் ஆட்சியில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளை கண்டித்து போராட்டங்கள் நடத்திய புரட்சி வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள். ஏன் எம்ஜியார், ஜெயலலிதா, கருணாநிதி முதல்வர்கள் ஆட்சிக்காலங்களில் ஊழலை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஊர்வலம் நடத்திய இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். இந்த மாதம் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய நூறாவது ஆண்டுவிழாவை சென்னையில் பாலன் இல்லத்தில் கொண்டாடியது .ஐயகோ ஐயகோ ஐயகோ ஐயகோ அப்பேர்ப்பட்ட பாரம்பரியத்துக்கு சொந்தக்கார கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் நிற்க என்று திமுகவிடம் கோடிகளில் பெட்டி வாங்கியதோ அவர்களே நூறு முறை ஒப்புக்கொண்டு விட்டனர் அதன் கொள்கை /கீர்த்தி / போராட்ட குணம் அதல பாதாளத்தில் சென்று விட்டது .திமுகவின் ஊது கோலாய் சாம்சங் தொழிலாளர் பிரச்சனையில் தொடங்கி எந்த தொழிலாளர் போராட்டத்திற்கும் வலுவான கண்டனங்கள் தெரிவிப்பது இல்லை .இப்போது கூட தூய்மை பணியாளர்கள் பிரச்சனையில் ,வளவள கொழகொழ உப்புக்கு சப்பாணியாய் அறிக்கை விட்டு திமுகவை மயிலிறகால் சாமரம் வீசுகிறார்கள். இந்த சிவப்பு தாலிபான்கள் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என கூற மட்டுமே நேரம் உள்ளது .தமிழகத்தின் சாபக்கேடு இந்த போலி மதச்சார்பின்மை ,போலி தொழிலாளர் உரிமைக்குரல் கொடுக்கும் இந்த கம்யூனிஸ்ட்கள் .இதனை உழைக்கும் வர்க்கம் உணரும் காலம் வரும் .அப்போது கம்யூனிசம் தமிழகத்தில் காணாமல் போகும் .இது நடக்கும் .நடந்தே தீரும்
சிறுபான்மையினர் பிரச்சினை ஓட்டு மொத்த திமுக அரசாங்கமே ஓடி ஓடி வேலை செய்வார்கள்.
இதான் மத சிந்தனை ...பாவப்பட்ட அந்த மக்களின் பசி போராட்டம் முதலில் உங்களை போன்றோரை பாதித்து உள்ளதா.. அவனும் நம் ரத்தம் என்ற உணர்வாவது வருதா..மத விசயம்னா கொடி பிடிக்க கோர்ட் ஏற ஆயிரம் இயக்கத்து காரன் ஓடோடிவரான்.இன்றைக்கு அந்த மக்கள் மட்டுமே தெருவில் இறங்கி போடுறான். நீங்களெல்லாம் எங்கே.. செய்தி படிப்பதோடு சரி...இருக்கும் மணிதனை பற்றி போராட எவன் வரான் இங்கே...
துப்பு கெட்ட அரசாங்கம். இவர்களுடைய சிறு பிரச்சினை தீர்க்க கூட முடியவில்லை.
அழிவின் ஆரம்பம்...தூய்மை பணியை தனியார்களிடம் கொடுத்து இதனால் அரசுக்கு என்னதான் லாபமோ? அந்த பணத்தை இந்த கடை நிலை பணியாளர்களுக்கே கொடுக்கலாமே. ஒரு சிறிய விசயத்தை அரசு கவுர பிரட்சினையா நினைக்குதா. அவர்களின் பணி மகத்தான ஒன்று என்பதை நாம் ஏன் நினைப்பதே இல்லை. பாதிக்கப்படும் அவர்களுக்கு நாம் என்ன செய்றோம். அந்த மக்களுக்கு ஆதரவாக சென்னையில் ஒருத்தனுமே இல்லையா. மத பிரட்சினை என்றால் உடனே ஆர்பாட்டம் போராட்டம் நீதிமன்றம்.. மறியல்.. என்று எத்தனை இயக்கம் முண்டியடித்து வருகிறார்கள்.. மனசாட்சியே இல்லையா நமக்கு.. அரசுக்கும் அக்கரை இல்லை மாக்களாகிய நமக்கும் அக்கரை இல்லை...எவனோ சாகட்டும் வேடிக்கை பார்ப்போம் என்ற மனநிலையை விட்டு மனிதனா மாறுங்கள்.
இதனை புரிந்துகொள்ளும் நிலையில் காவல் துறை ஏன் இல்லை?
காவல் துறையா அரசு...அவர்கள் என்ன செய்ய முடியும்.
All groups of employees are threatening the Government to get more benefits aiming election
ஏன் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் இப்போ நீங்க சொல்கிற குற்றம் கூறுகிற குரூப்ஸ் யீ பி எஸ் முதல்வரை மிரட்டியபோது உங்க சுடாலின் விடியல் தருவதாக உருட்டினாரே?
இந்துமத ஜென்ம விரோதி
மேலும் செய்திகள்
கடலோர மக்கள் எதிர்காலம் நிர்மூலம்
36 minutes ago
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை அடக்குவதா?
37 minutes ago
தமிழக சாலைகள் தி.மு.க., சொத்து அல்ல
39 minutes ago
பா.ஜ.,வில் டேக் - ஆப் ஆகாத நயினார் நாகேந்திரன்
39 minutes ago
ராமதாசுக்கு தி.மு.க., தந்த ரூ.110 கோடி
40 minutes ago
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,கள் மாற்றம்
1 hour(s) ago