வாசகர்கள் கருத்துகள் ( 40 )
இந்த பள்ளி அரசு உதவி பெரும் பள்ளி இல்லை. கொஞ்சமும் யோசிக்காமல் குறை கூறிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
ஐயா இருவரும் ஹிந்துக்கள் அல்ல. அதனால் வராத நெஞ்சு வலியும் வந்து விடும். அதனால் ஜாமீன் கிடைத்தது . விட்டது வழக்கு. கழகங்கள் ஆட்சியில் எதுவும் நடக்கும். நிர்மலா தேவி ஞாபகம் வருகிறாரா? தீவிர வழக்கு தொடுத்து தண்டனையும் கொடுத்து விட்டார்கள்
அரசு உதவிபெற்று நடைபெறுகிற சிறுபான்மை மத பள்ளிகளில் புனித நூல்களில் உள்ள நல் ஒழுக்க விதிமுறைகளை மீறி திராவிட கொள்கைகளை பயிற்றுவிக்கும் மதமாற்ற கூட்டமாக சிறுபாண்மை பள்ளி கிரிஷிபோ ஆசிரியர்கள் கூட்டம் செயல்படுகின்றனவா என்ற ஐயம் தோன்றுகிறது. திராவிட திருச்சபைகள் முன்னேற்ற கழக 2G அக்கா, கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சர்களும் போதைப்பொருள் விற்பதை ஊக்குவிக்கும் விதமாக அநேக கல்வி நிறுவனங்கள் சுற்றிலும் போதை வஸ்துக்களை விற்க கட்சி நிர்வாகிகள்/தொண்டர்களையே பயன்படுத்தியது பல்வேறு பத்திரிகை செய்திகளில் வருவது வேதனைக்குரிய செயல். விடியல் அரசின் சர்வாதிகாரியின் இரும்புகரம் கொண்ட நடவடிக்கை எப்பொழுது ஆரம்பிப்பார்களோ .......
கூட்டல் குறி உபிஸ்செல்லாம் பக்கத்தை நிரப்பலாம்....
சிறுபான்மை காவலர் கனிமொழியின் தொகுதி. அம்புட்டுதான்.
ஷாநவாசை காணவில்லை கண்டு பிடித்து கொடுப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
இவர்கள் நடிப்பதை பார்த்துதான் உலகநாயகன் தன் பட்டத்தை விட்டு கொடுத்தாரோ
ஈராக்கில், பெண்ணின் திருமண வயதை, 18ல் இருந்து 9 ஆக குறைக்க அந்நாட்டு பார்லிமென்ட் முடிவு செய்துள்ளது இவனுக புத்தி அப்படித்தான் இருக்கும்
ஸ்வீட்ல்லி கொஞ்சம் ஸ்வீட் அதிகம் ஆனவங்க போலிருக்கு. மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்தவரும் ரொம்ப மதுரமானவரா தான் இருக்க முடியும். மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று ஒரு புலவர் பாடினமார். மாதவம் செய்து பெறப்பட்டவர்கள் இந்த அளவுக்கு பெருமை பெற்று கொண்டிருக்கிறார்கள்.
மொள்ளமாரித்தனம் செய்யும் பொழுது நெஞ்சுவலி வருவதில்லை - நம்ம ஐந்து கட்சி அமாவாசை உள்பட. ஆனால், கைது என்றவுடன் வலி வந்து விடுகிறது.