உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரூர் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

அரூர் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த கரிகால் பாரிசங்கர், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சதீஸ்குமார் அரூர், டி.எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டார். நேற்று அவர், பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்