வாசகர்கள் கருத்துகள் ( 42 )
முதல் தவறு அரசின் மீதுதான் சொல்ல வேண்டும். காவல்துறையை சரியாக செயல்பட்டிருக்க செய்திருக்க வேண்டும். உள்ளூர் மாஜி உத்தரவின் பேரில் இப்படி சொதப்பினார்களா தெரியவில்லை. நியாயமான சந்தேகம் வருகிறது. இரண்டாவது தவறு விஜய் ரசிகர்கள். மக்கள் சினிமாக்காரன் பின் ஓடுவதை நிறுத்த வேண்டும்.
There could be a sabotage d by some one as usual . This ai a strategy followed for defaming some one who talk against.
இவனிடம். மக்களும் பணமே மழைப்போல் க்யாவிந்துள்ளது. முழுவத்தையும் அரசு கையகபடுத்தி பொதுமக்களுக்கே திருப்பித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று இன்னொரு வசனத்தை கூறி இருக்கிறார், அவரது மனைவி மகன் மற்றும் உறவினர்கள் என்று யாரும் இந்த விபத்தில் இல்லை,,,நமக்கு இதெல்லாம் தேவையா? ஆண்டாண்டு அழுதாலும் என்ன பயன்
அவனுக்கு கொடுத்த நேரம் என்ன? அவன் எத்தனை மணிக்கு போனான். சாவுக்கு அந்த தற்குறி தலைவன்தான் பொறுப்பு.
Its a bad planning by TN police vijay got proper permission then only he planned for meeting ruling party ex minister gtoup try to curtail the glory of vijay as he talked and pick up the correct weakness point of ruling party which is affecting the image of the ruling party now they want to gain political mileage by putting blame on vijay
ஆள்பவர்களும் ஆளப்போகிறேன் என்று சொல்பவரும் தான் இந்த பரிதாபத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பேற்று என்ன செய்வது? போன உயிர் திரும்பி வரப்போகிறதா? இல்லை. இது சினிமா இல்லை. நிஜமான மனிதர்கள். சில வருடங்களுக்கு முன்பு பிஹாரில் மோதி அவர்களின் அரசியல் பிரச்சாரம் செய்த இடத்திலிருந்து பக்கத்தில் குண்டு வெடித்தது கேட்டு மோடியும் பிரச்சாரத்தை உடனே முடித்துக்கொண்டு கூட்டத்தில் உள்ளவர்களை முறையாகவும் ஒழுங்காகவும் வெளியற சொல்லி எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டார். ஆனால் இந்த சினிமாக்காரர் செட் என்று நினைத்து மக்களப்பற்றி அக்கறை ஏதும் இன்றி இது வரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அரசாங்கம் தூங்கியிருக்கிறது என்பது அறிய முடிகிறது. இனிமேலும் இந்த சினிமாக்காரரின் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பார்களா என்பது ஐயமே. இந்த சினிமாக்காரரும் பிரச்சாரத்தை மட்டுப்படுத்த வேண்டும். தானா சேர்ந்த கூட்டம் என்று சொல்லி தப்பித்து கொள்ள முடியாது.
உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் எந்த அரசாங்கம் ஒரு கட்சி தலைவரை பார்க்க பல மணிநேரம் வெயிலில் தண்ணீர் உணவு இல்லாமல் நிற்க சொல்லியதா தனிமனிதன் செய்யவும் தவறுக்கு அவரே பொறுப்பு இதில் அரசை குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை உமக்கு இனியாவது எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ நடந்த அனுமதி கொடுக்க கூடாது என தீர்ப்பு வழங்க வேண்டும்
இந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் கும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துயரமான சம்பவம் குறித்து ஒரு நேர்மையான விசாரணை வேண்டும். யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மனச்சாட்சி உள்ளவர்கள் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யமாட்டார்கள்.
அனுமதி அளிப்பதற்கு ஆயிரம் கட்டளை இட்டு அணுமதி கொடுப்பது எதற்காக சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி மக்கள் உயிருக்கும் உடமைக்கும் பாது காப்பு கொடுக்கத்தான் அப்படி இருக்க ஆளும் அரசு இதில் தப்பிக்க முடியாது மான்சோலை, ஸ்டெர்லிட் யார் மீது பழி போட்டு தேர்தல் லாபம் கண்டனர்
All the political parties leaders are getting ready now to meet the family members of the deceased persons. Our leaders are eagerly waiting for such events for publicity Most of the political netas are highly selfish corrupt crooks It is a great loss to the grieved families, and a gain to political parties exploiting the worst tragedy for their political gains
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் விஜய் மீது. ஆனால் இதில் விஜய்யை குறை சொல்ல முடியாது. சரியான போலீஸ் பாதுகாப்பினை கொடுக்க தவறியது ஆளும் தரப்பும் அதன் கரூர் தாதாக்களும் தான் காரணமே. அப்பாவி உயிர்களை பலிகொடுத்து விஜய்யை முடக்க பார்ப்பது கண்டிக்கத்தக்கது.