உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம்: முதல்வர் ஸ்டாலின் கருத்து

பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம்: முதல்வர் ஸ்டாலின் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற, நிதிஷ்குமாருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம். மூத்த தலைவர் நிதிஷ்குமார் வெற்றிக்காக நான் வாழ்த்துகிறேன். மேலும் பீஹார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்கு நல்வாழ்த்துக்கள். இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் அயராத பிரசாரத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன்.இண்டி கூட்டணியின் தலைவர்கள் செய்தியைப் படித்து, வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள, திறன் கொண்ட அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள். பீஹார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ் குமார் நிறைவேற்ற வேண்டும். பீஹார் தேர்தல் முடிவுகள் தேர்தல் கமிஷனின் தவறான, பொறுப்பற்ற செயல்களை மூடி மறைத்துவிடாது.தேர்தல் கமிஷனின் மதிப்பு எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்திய தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மை மிகவும் கீழ்நிலைக்கு சென்றுவிட்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 148 )

sankar
டிச 06, 2025 11:32

படிக்கவேண்டும் புதியபாடம் வாதியாரையா - பழைய பாடம் தேவை இல்லை வாதியாரையா


sankar
நவ 25, 2025 15:39

ஓரளவுக்கு வெற்றி பெற்று இருக்கும் இன்டி கூட்டணி - இவர்கள் முகத்தை பார்த்ததும் - சனாதன எதிரிகள் என்று ஓங்கி அறைந்து கொன்றுவிட்டார்கள்


kumarkv
நவ 17, 2025 08:08

என்ன பாடம் என்றால், ரவுடி தனத்தால் எப்போழுதும் ஜெயித்துக்கொண்டிக்க முடியாது என்பது.


M Ramachandran
நவ 16, 2025 17:08

கையை காலை ஆட்டி பேசுவதில் ஒன்று நடக்க போவதில்லை. திருந்தாத ஜென்மம் யிருந்தேன்னா லாபம். அந்த பாடல் மிக பொருத்தம்.


M Ramachandran
நவ 16, 2025 17:03

அனைவருக்கும் பாடமல்ல.


panneer selvam
நவ 16, 2025 14:25

Stalin ji, instead of making accusation in public against Election Commission , why do not you approach Supreme Court and get justice . We know , you wont since Tamils are still ignorant and many are too busy to think .


sankar
நவ 16, 2025 11:06

If you close your eyes, only you will be in darkness.


spr
நவ 16, 2025 01:29

அவர் மறைமுகமாகக் குறிப்பிடுவது காங்கிரஸ் கட்சிக்கு. குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு அதிக சீட்டு கேட்டோ இல்லை த வெ கவுடன் சேர்ந்து விடுவோம் என்று அச்சுறுத்தவோ வேண்டாம் என்பதே.


திகழ் ஓவியன், AJAX ONTARIO
நவ 15, 2025 19:25

யாருக்கு பாடமே இல்லையோ உமக்கு சரியான பாடம். திமிர், அகந்தை, ஆணவம், ஓட்டு கொள்ளை அடிச்சு அங்கே போய் ஓட்டு திருட்டு அப்படின்னு சாத்தான் வேதம் ஓதுவது ஆகியவற்றுக்கு கிடைத்த மரண அடி...ஒழுங்கா பாடம் படித்து நல் ஆட்சி தந்து மக்களின் மனத்தில் இடம் பிடிக்கவும். எப்போதும் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த உமது மதசார்பின்மையை உடைத்து எறிய படும் நாள் வெகு தூரத்தில் இல்லை


Kalyanasundaram Linga Moorthi
நவ 16, 2025 01:36

Ada theriyatha thevidiyalukku koodam pathatham athai pola, ethai yeduthalum argument other than that nothing, going to HC & SC threaten and / or pay the judges to issue judgement favoring the parties and against the India ruling party Samething has to happen in TN also then only these guys will stop all these non-sense things TN need a Very Good Hard CM like UP CM Yogi, else TN will go into gutter


joe
நவ 15, 2025 19:21

நிதிஷ் அவர்கள் ஒரு நீண்டகால நல்ல அரசியல்வாதி .ஸடாலினைப்போல் குடும்ப அரசியல் செய்யும் தேச துரோகி அல்ல. பெரிய யோக்கியனைப்போல் கருத்து சொல்லிவிட்டால் போதுமா ?மக்களின் உழைப்பை உறிஞ்சும் கூட்டம்தான் தி மு க எனும் ஊழல் அரசியவாதிகளின் கூட்டம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை