வாசகர்கள் கருத்துகள் ( 63 )
தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணியைத் துவங்கு முன்பே இதில் சதி உள்ளது என்று சொல்வதெல்லாம் சட்டத்திற்குப் புறம்பானது. தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லையெனில கடந்த தேர்தல் எதன் அடிப்படையில் நடந்தது? பிறகு அப்போதையை வாக்காளர் பட்டியல் சரி இல்லையா? அதனால்தான் ஆட்சிக்கு வர முடிந்ததா எனும் கேள்விகள் எழ வாய்ப்புள்ளதே.
நல்லா ஆவேச படுங்க அண்ணா
திமுக தேர்தலில் ஜெயித்தபோது தேர்தல் ஆணையம் நேர்மையாக இருந்துச்சா ஸ்டாலின் அவர்களே.....
அடே இன்னுமா உங்களை மக்கள் நம்புகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
இவர்களின் ஓட்டு வங்கியே பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டில் இருந்து கள்ளத்தனமாக இங்கே வந்து குடியேறி இருக்கும் ஆட்கள் தான்..அதற்கு ஆபத்து வந்தால்.... பிறகு எப்படி வெற்றி பெறுவது.... அதனால் தான் இந்த பதற்றம்..... தமிழர்கள் வேறு ஓட்டு போட மாட்டார்கள்.... அவர்களுக்கும் தெளிவு வந்து விட்டது.
சரியாக சொன்னீர்கள். ராகுல் வெறுமனே சத்தம் போட்டு கொண்டிடுந்தாரே ஒழிய ஒரு அஃபிடவிட் கூட பைல் செய்யவில்லை
கடந்த. நாலு வருடத்தில் உங்க அரசு மக்களுக்கு என்ன செய்தது? சொல்லுங்க. 2026ல் நீங்க ஆட்சிக்கு வரமுடியாது
கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக ஒன்றிய அரசு என்ன செய்ததோ ?? அதையேதான் இவரும் கூட செய்து கொண்டு இருக்கிறார்.
ஸ்டாலின் கண்ணாடி எதிரில் நின்று அதில் தெரியும் உருவத்தை பார்த்து திட்டுகின்றார் என்று இதனால் தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது???என்ன ரூ 200 உபிஸ் சரிதானே
வழக்கம் போல பொய்களை அடுக்கிக் கொண்டே போகிறார் என்று மாண்பு மிகு முதலமைச்சரை யாரும் குறை சொல்லாதீர்கள் பாவம். அவருக்குத்தான் தமிழக ஆளுநரே தமிழகத்தை ஆளுகிறார் என்கிற சட்ட பூர்வமான உண்மை தெரியவில்லை என்றால், இவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர் என்று தெரியாமல் நாம் இவரைக் குறை சொல்லாமல் மரியாதை கொடுப்போம் .தேர்தலுக்கு கோடிகளை எடுத்து இறைக்காமல் இருந்தாலாவது, வருங்காலத்துக்கு செலவுக்கு வைத்துக் கொள்ளலாம். ஏதோ எனக்குத் தோன்றியத்தைச் சொன்னேன். எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொண்டு , ஊழல் இல்லாத எங்களின் நல்ல கட்சிக்கு ஓட்டுகளை போட்டு உங்களின் நல் வாழ்வை உறுதி படுத்திக்க கொள்ளுங்கள் என்று சில கட்சிகள் பிரச்சாரம் செய்கிறதுகள் என்று அன்று தெருவில் ஒரு சிலர் சொல்லிக்கொண்டு சென்றதை கேட்டேன்.
வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினர் பெயர்களை நீக்கி விட்டால்-ஸ்டாலின்??இந்த அறிவுக்கு என்ன விலை முட்டாளின் மூளையில் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா என்று பலப்பல பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன