வாசகர்கள் கருத்துகள் ( 17 )
திருட்டு திராவிடம் நாட்டின் சாபக்கேடு.. அழித்தொழிக்க அசுரனாய் வந்த அண்ணாமலையின்னு .சொல்லலாமே..
Nowadays seeing lot of DMK IT Wing posts in this website. Opposing without any clear views.
அண்ணாமலை பேச்சை மாற்றி பேசுங்க, தி மு க காரங்க சொல்லவந்ததை நீங்க சொல்றீங்க, அமலாக்க துறை போன்ற மிரட்டல்களால் தி மு க வின் வளர்ச்சியை தடுக்க முடியாது. சரியா ? அது சரி போராட்டம் எதுக்கு ஐயா ? குற்றம் செய்தவனை கைது பண்ணியாச்சு, நீதி மன்றத்திலே வழக்கு போட்டாச்சு, ஆ.தி மு க ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் போல முன்னாள் ஆ, தி மு க அமைச்சர்கள், அதிகாரிகள் அப்படியே கிடப்பில் இருக்கே வழக்கு அதை கேட்டால் அண்ணாமலை பதில் சொல்ல முடியுமா ?
பெண்கள் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களை மதுரைக்கு அழைத்து வந்து போராட்டம் நடத்தியது அம்பலம் ஆகி விட்டதாம். ஏன் உள்ளூர் மக்கள் ஆதரவு தர மறுத்துவிட்டார்களா.
இப்படி ஊதி ஊதி பெருசுப்பண்ணி, அத பெண்ணை தற்கொலைக்கு தூண்டிவிடுறார்,
பால்வழியும் குழந்தை
திமுக கோமாளி ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. திமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு இதுதான் பரிசு. ஒரு சதவீதம் கூட, ஆட்சி செய்யத்தெரியாத முதல்வர் ஸ்டாலின் மட்டுமே.
யார் அந்த சார்
இவர் நிஜமாகவே ஐ பி எஸ் தானா?? நகரின் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை அல்லது சட்டம் ஒழுங்கு பாதிப்பு, வி ஐ பி வருகை, அயல்நாட்டுப் பிரதிநிதி வருகை.. முதலான பல விஷயங்களில் ஏதேனும் நிகழ வாய்ப்பிருப்பதாக காவல் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கிற சூழலில், கட்சி ஊர்வலம், போராட்டம், மாநாடு முதலியவற்றுக்கு அனுமதி மறுக்கும் அதிகாரம் போலிசுக்கு இருக்கிறது. இதை ஐ பி எஸ் ட்ரெயினிங் கில் சொல்லித் தருகிறார்கள். இந்த நடவடிக்கையையும் அரசியல் ஆக்கிப் பேசினால் யாரும் மதிக்கப் போவதில்லை. தமிழ் நாட்டில் ஏதாவது கலவரம், கல் வீச்சு, அடிதடி யை உருவாக்கத் தான் பாஜகவின் முன்னாள் ஐ பி எஸ், தெரிந்தே சட்ட மீறல் செய்கிறார்.
வைகுண்டம்..... அனுமதி யாருக்கு கிடைக்கும்... திமுக மற்றும் அதன் ஜால்ரா அல்லக்கை கட்சி களுக்கு மட்டுமெ கிடைக்கும்.... முதலில் இந்த அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டத்தையே நீக்க வேண்டும்.
வைகுண்டம்....திருப்பி போட்டால் குண்டு வை....அதை தான் இப்பொழுது இவர் செய்து கொண்டு இருக்கிறார்....அவர் அறிவிற்கு கால்தூசுக்கு சமமில்லாத இவர் ஐபிஎஸ் சட்டங்களை பற்றி பேசுகிறார் இந்த முரசொலி அறிவாளி....எத்தனையோ அடிமைகளை பார்த்திருப்போம் ஆனால் இவரை போல் ஒரு கொத்தடிமையை தமிழ் நாடு கண்டிருக்காது.... இவர் வீட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்தாலும் அடிமை விசுவாசத்தால் கண்டு கொள்ள மாட்டார்....!!!
அதை விடு இப்போ நீ என்னவா இருக்கிறாய் WAITING LIST SERVANT ஆகவ இருக்காய் வந்து இரண்டு மாதம் ஏன் RESTORE செயலை அப்போ வேறு பொங்கலுக்குள் வருகிறாரோ
Your post doesnt make any sense.