வாசகர்கள் கருத்துகள் ( 16 )
விஷயம் ரொம்ப விபரீதம் ஆனதால் கோர்ட்டின் அறிவுரை உபதேசம் எல்லாம் ரொம்ப பிரமாதமாக இருக்கிறது. விசாரணை அந்த வேகத்தில் இருக்குமா என்பது சந்தேகம். ஒவ்வொரு வழக்கும் 15, 20 வருடம் இழித்துக் கொண்டு போவது, பின்னர் தீர்ப்பு வழங்குவது, கோர்ட் குற்றவாளி என்று தண்டனை கொடுத்துவிட்டு பிறகு அவனை விடுதலை செய்ய சொல்வது இவைகளை ராஜிவ்கொலை வழக்கில் நடந்த கூத்து.
கல்கத்தாவில் மருத்துவ மனையில் மருத்துவ மாணவி பலாத்காரம், கொலை. சென்னையில் கல்லூரி வளாகத்தில் இளம் மாணவி பலாத்காரம். இரண்டிலும் குற்றவாளி தரப்புக்கு காவலர் துணை. என்ன கொடுமை இந்தியாவில்? இங்கு படிக்க வர வேண்டாம், மகளிருக்கு பாதுகாப்பு இல்லை என மேலை நாடுகள் அங்குள்ளவர்களுக்கு அறிவுரை வழங்கி விடும். சுற்றுலா வரவும் அச்சப்படுவார். மொத்தத்தில் இந்தியாவின் பெயர் கெடும்.
பெரும்பாலு மாண பல்க்லை கழகங்களில் அயல்நாடுகள் உட்பட doctorate செய்யும் மாணவர்களுக்கு இது நடக்கும் மாணவிகளுக்கு sex torcher மாணவர்களுக்கு வீட்டு வேலை செய்தால் வீட்டு அம்மாவிற்கு காய்கறி மற்றும் மளிகை பொருள் வாங்கி வந்து கொடுத்தல் போன்ற கூற்றேவல்கள் செய்தல் சாதாரணம்
ஆட்சியை யார் செய்கிறார்கள் குடும்ப நன்மைக்கு ஆட்சி மக்களுக்கன்று. வேறு பலர் அந்த திருட்டு கட்சியின் பெயரை சொல்லி இந்த சட்டம் ஒழுங்கு பிரட்சணைக்கு வழி வகுக்கிறார்கள். காவல்துறையும் இஓவார்கள் அஆட்சியில் ஒன்றும் செய்ய முடியாமால் எனவள் துறை மாறி விட்டது. காவல் துறைக்கு பொறுப்பான ஸ்டாலின் பொறுப்புகளிலிருந்து நழுவ முடியாது. பதில் சொல்லியெ ஆக வேண்டும். இஙகு இந்த வருடம் சட்டம் ஒழுஙகு பிரச்சனைகள் மிக அதிகம். ஏறி கொண்டே போகிறது. ஆட்சியை செய்ய இயலவில்லையா மெத்தனமா? குடும்ப வாரிசை உச்சி முகர்ந்து பதிவியில் உட்காரவைத்து பெருமிதம் கொள்வதில் அர்த்தமில்லை. பல மோசமான நிகழ்வுகள் இவ் வருடத்தில் நடந்துள்ளது . அதிக போதை பொருள் நட மாட்டம் கற்பழிப்புகள் திருட்டு ஆள் கடத்தல் இன்னும் பல பல சட்ட மீறல்கள். காமராஜர் ராஜாஜி போன்றவர்கள் ஆட்சி காலத்தில் கோட்டை secretary இல் துறை சம்பந்தமான அலுவலகத்தில் எந்த MLA யெவும் நுழைய அனுமதி இல்லை.
எல்லாத்தையும் விடுங்க. முதல்ல, அந்த BMW ஆளு யாருனு கண்டுபிடிக்கற வழிய பாருங்க. நிச்சயமா ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு பெரிய ஆளாத்தான் இருக்கணும். கமிஷனர் ரேஞ்சுக்கு வந்து முட்டு கொடுக்கறாங்கன்னா, அந்த ஆளு மந்திரி லெவெல்ல இருப்பாரோ? FIR யை லீக் செஞ்சு புகார் அளிக்கறவங்களை மிரட்டறாங்கன்னா நிச்சயமா மந்திரிக்கும் மேல இருக்கும்போலயே?? பாலடாயிலின் பராக்கிரமம் எல்லா இடத்திலும் பாயுதோ?? என்னய்யா ஆட்சி நடக்குது இங்க??
கோர்ட் ஏன் இதை கேட்கவில்லை?
Total failure of Government and government mechionary.
பெண்களை பாதுகாப்பாக இருக்க சொல்வதின் காரணம் எல்லோருக்குமே நன்றாக தெரியும் இருந்தும், இருந்தும் பெரிய முற்போக்குவாதிகள் போல பெண் எப்படி வேண்டுமென்றாலும் இருப்பாள் உன்னுடைய பார்வை வக்கிரமானது உனக்கு கட்டுப்பாடு கிடையாதா என்று பேசுகிறார்கள், ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நம்மை கடந்து ஆயிரம் ஆண்களில் ஒருவன் வக்கிரபுத்திகொண்டவன் இருப்பான் அவன் யாரென்று யாருக்கு தெரியும், முற்போக்கு முற்போக்கு என்று கூறியே நம்முடைய கலாசாரத்தை இழந்து வருகிறோம், அப்புறம் அந்த பெண்ணுடைய நண்பன், டேய் உன்னை நம்பிதானே அந்த பெண் வந்தாள் அவளுக்கு ஒரு ஆபத்து எனும்போது உயிரைக்கொடுத்தாவது காப்பாத்தியிருக்க வேண்டாமா
SHAMELESS JUSTICE
சட்டத்தின் பார்வையில் இந்த வழக்கில் அம்மாணவி பாதிக்கப் பட்டவர். ஞானசேகரன் நுழையாமல் பல்கலை நிர்வாகம் மாணவியைத் தவறான பொசிஷனில் பார்த்திருந்தால் காதும் காதும் வைத்ததுபோல நடவடிக்கை எடுத்து விஷயத்தை முடித்திருப்பார்கள்.. நமக்கு எதுவுமே தெரிய வந்திருக்காது.. அந்த மாணவிக்கும் சமூகப் பொறுப்பிருக்கிறது.. பல்கலை நிர்வாகத்துக்கும் பொறுப்பிருக்கிறது.. மாணவ மாணவிகள் இவ்வாறு நடந்துகொண்டு சமூக விரோதிகளால் மிரட்டப்படுவது அங்கே அடிக்கடி நடக்கும் சம்பவம்தான் என்று சிலர் பதிவு செய்கிறார்கள்.. ஞானசேகரன் மட்டுமல்ல, அவனும் மற்றும் அவனைப்போல பலர் இதே வேலையாக அங்கே வந்து பாலுறவு செயல்களை பார்த்து ரசித்துவிட்டு பிறகு வீடியோவும் எடுத்து இதை பகிரங்கப் படுத்திவிடுவேன் என்று மிரட்டிபணம் பறித்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.. ஞானசேகரனுக்கு எங்கு பொய் எங்கு திரும்பலாம், எங்கே என்ன நடக்கிறது, எங்கே இருந்து மிரட்டினால் வெளியுலகத்துக்குத் தெரியாது என்கிற அனைத்து விஷயங்களும் அத்துப்படி... மாணவி பயந்து புகார் கொடுக்க மாட்டார் என்று நம்பி குற்றமிழைத்திருக்கிறான். பல்கலை ஊழியர்களோ, பேராசிரியர்களோ அவனுடன் கைகோர்த்திருக்க வாய்ப்பு குறைவு .....
என்ன வழவழ கருது பிரசங்கம் கண்டனம் வெளியிட்டவனுக்கு தண்டனை என்ன அதை கண்டுபிடிக்க ஏன் குழு அமைக்க வில்லை. கேவலமான உபயோகமில்லாத வெற்று பேச்சு நீதிகள்