வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இழப்பு குடும்பத்தாருக்கும் தமிழகத்திற்கும் தான் .இளம் வீரர் .வேறு பிரச்சனைகளுக்குள் செல்லாமல் இருந்து இருக்கலாம் .
நெஞ்சு பொறுக்குதில்லையே.
அமைதி பூங்கா சிரிப்பாய் சிரிக்கிறது...
நேற்று திமுக கட்சி கொடியுடன் காரில் வந்த வாலிபர்கள் இளம்வயது பெண்கள் பயணித்த காரை மடக்கி அட்டூழியம். சில நாட்களுக்கு முன்பு ஆவடியில் இரட்டை கொலை. அதற்க்கு முன்பு அண்ணா பல்கலை வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமை. இப்படி தினம் தினம் சென்னையில் திக் திக் நிமிடங்கள்தான். சென்னை, பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் உயிர்வாழ தகுதியற்ற நகராக, நரகமாக மாறிவருகிறது. திமுக ஒழியவேண்டும். நகரம் நிம்மதியடைய வேண்டும்.
Don't worry. நீதிமன்றம் 6மாசத்துக்கு அப்புறம் ஜாமீன் வழங்கும்.அப்புறம் கேஸ் புஸ்.ஜாலினோ ஜிம்கானா
போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்காதவரை இந்த கருமங்கள் எல்லாம் தொடரும் ....தமிழகத்தை நாசமாக்கிட்டானுங்க ...
தமிழகம் கொலைக்களமாகி விட்டது. ரவுடிகளின் ராஜ்யமாகி விட்டது. பொறுக்கிகளின் கூடாரமாகி விட்டது. அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கி விட்டது.
செய்தியில் இந்த வரியைப் படிக்கவில்லையா? "இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 9 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்." படித்திருந்தால், //அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கி விட்டது."// இந்த வரியை பதிவிட்டிருக்க மாட்டீர்கள். செய்தியை படிச்சுட்டு கருத்து சொல்லுங்கோ
ஏன் திமிங்கலம்? ...செய்தியை படிச்சிட்டு கருத்து சொல்லுங்கன்னு நீங்க சொல்றதை காமெடியா இருக்கு ... சரி ...தமிழகம் அமைதி பூங்கா ....அப்படித்தானே ...
தமிழ்நாடு அமைதிப்பூங்கா
குத்துசண்டை கற்று என்ன பயன். குத்துச்சண்டைவீரருக்கே இந்த கதி என்றால் சாதாரண மனிதர்களுக்கு ...????
எவனோ 4 பேர் அடிச்சுக்கிட்டு செத்தானுங்க ன்னா கூட திராவிட மாடல், தீம்கா என்று கூப்பாடு போடுவது அறிவுகெட்டத் தனமாக இருக்கிறது.
...அப்போ தெரியும் வலி