வாசகர்கள் கருத்துகள் ( 9 )
17 வயது சிறுவன்தானே என்று நினைத்து இந்த காவலர்கள் எப்படி ஒழுங்கில்லாமல் மக்களிடையே நடந்தனரோ அதுபோல்தான் பல இடங்களிலும் ஆண்களுக்கு தொல்லைகள் கொடுப்பது ஆண் காவலர்கள்தான். இறந்தால் மட்டுமே வெளியில் வந்திருக்கிறது இது, மற்றவர்கள் நடமாடும் பிணங்களாக இருக்கின்றனர்.
கொரோனாவுக்காக போடவேண்டிய மாஸ்க் இப்போ முகத்தை மறைக்குறதுக்கும் யூஸ் ஆகுது...
இதுபோன்று மற்ற வழக்குகளையும் முடித்து வைத்தால். குற்றவாளிகள் தண்டனை பெறுவார்கள்.
ஆனா பாருங்க, திருட்டு திமுகக்காரன் எவருக்கும் இதுவரையில் பாலியல் கற்பழிப்பு வழக்கில் தண்டனை கிடைத்ததேயில்லை.
சபாஷ், 30 40 வருடங்களாக பல்லாயிரக்கணக்கான வழக்குகள் தேங்கி கிடக்க, குற்றவாளிகள் இயற்கை மரணம் அடைவதற்குள் தீர்ப்பு வந்து விட்டது. இதை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தால் இன்னும் ஐந்து வருடங்களாவது இந்த வழக்கு போகுமோ
ஏதோ ஒரு கொலையில் இது போல தீர்வு வந்தது சரி. இது வரை இது போல் எத்தனை நடந்து இருக்கும்.. கொலை நடந்தது சாட்சிகளை அழித்தது என எல்லாம் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஐஏஎஸ் உயர் அதிகாரிகள் இப்போதும் தப்பிவிட்டார்கள்
மிக நல்ல தீர்ப்பு. நீதி அரசருக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
இத்தனை தடங்கல்களும் இடையில் சமூக குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து இருப்பது நீதி சாகவில்லை என்பதை காட்டுகிறது. மேல்முறையீடு, பக்க முறையீடு என்று தண்டனை குறைய வாய்ப்பு இருப்பது போலத்தான் தெரிகிறது.
உண்மைதான், ஆனால் சிலவருடம் சிறையில் இருந்தால் அந்த வலி புரியும், கண்டிப்பாக ஓய்வு ஊதியம் இழந்துவிடுவார்கள், அதுவே பெரிய தண்டனை இந்த மாமாக்களுக்கு.