உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி

மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி

தென்காசி:தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வெள்ளானை கோட்டையில் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி சண்முகவேல், 75, அவரை மீட்க சென்ற தம்பி குருசாமி, 68, ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ