வாசகர்கள் கருத்துகள் ( 35 )
த்ராவிடத்திற்கு தமிழ்நாட்டின்மீது ஏன் அக்கறை? தமிழின்மீது ஏன் அக்கறை? இவர்கள் தமிழர்களா? இல்லையே? தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூவிய பெரியாரின் வழிவந்தவர்கள் ஆயிற்றே இவர்கள்?
குரங்குகள் கையில் மாட்டிய பூமாலையாக தமிழகம் உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு ஆறரை சதவீதம் தான். ஆனால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதத்துக்கும் கூடுதல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!
இந்தியாவின் மக்கள் தொகையில் ஆறு சதவீதம் தமிழகத்தில் உள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் நான்கு சதவீதம் தமிழகத்தில் உள்ளது. ஆனால் இந்தியப் பொருளாதாரத்தில் தமிழகத்தின் பங்களிப்பு பத்து சதவீதம் என்ற உண்மையை சங்கிகள் அறிவார்களா?
உங்கள் பொருளாதார அறிவு புல்லரிக்க வைக்கிறது.
1500 + 2500 = 5500ன்னு கணக்குபோட்ட முதல்வர் இருக்கிறவரிக்கும் கூட இருக்கிறவங்களுக்கு நல்ல வருமானம்தான்.
தமிழகத்தின் வளர்ச்சி என்று முதல்வர் குறிப்பிட்டது, அவரின் வளர்ச்சி, அவர் குடும்பத்தினரின் வளர்ச்சி, மற்றும் அவருடைய அல்லக்கைகள் வளர்ச்சி. தமிழக மக்கள் வளர்ச்சி என்று நினைத்துவிடாதீர்கள்.
குஜராத் மாடலை பின்னுக்கு தள்ளிய திராவிட மாடல் தலைவா நீ வேற லெவல்
அப்படியே எல்லாக் கோயில்களுக்கும் விபூதி வாங்க ,அறநிலையத் துறைக்கு , அதாவது அன்றே சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெகத்து அண்ணன் சொன்னது போல,மற்றும் விளக்குகளுக்கு திரி நூல் வாங்க, சாம்பிராணி தூபத்துக்கு இதுக்கெல்லாம் எத்தினி கோடி ஒதுக்கீடு அப்படீன்னு மக்கள் பேசிக்கறாங்க .
எனக்குத்தெரிந்து தமிழகத்தின் வளர்ச்சியை இப்பொழுதெல்லாம் டாஸ்மாக் சரக்கு விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை உறுதிசெய்வதுபோல தெரிகிறது.