வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அலுவலர்கள் வாங்கிய மக்கள் சேவைகள் தொடர்பான விண்ணப்பங்களை எந்த காரணமும் இல்லாமல் எதையும் எனக்கு தெரிவிக்காமல் 2010 முதல் இதுநாள் வரை வைத்துள்ளனர் இதை நான் நீங்கள் எங்கு வரச்சொல்கிறீர்களோ அங்கு வந்து நிரூபித்து காட்டுகிறேன்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கியூ ஆர் கோடு (qr கோடு) உள்ள சான்றுக்கு லோன் தருவதாக சொல்லி உள்ளார்கள்.
Please provide good network server for it. Most of the time couldnt able to upload even a document also provide a payment request
Please provide good network server for it. Most of the time couldnt able to upload even a document also provide a payment request
வீடு கட்டுவதற்கு அப்ரூவல் கொடுப்பதற்கு முன்பு வீடு கட்டும் இடத்திற்கு அப்ரூவல் கொடுங்க அப்ரூவல் இல்லாத இடத்தில் எப்படி வீடு கட்ட முடியும்.இது யோசிக்க வேண்டிய விஷயம் தானே.
சுய சான்று முலம் கட்டிடம் அனுமதி நல்லது. இப்படி சுய சான்று முலம் கிடைக்கும் அனுமதியை வங்கிகள் லோன் வழங்குமா என்பதை உறுதிப்படுத்த அரசு வேண்டும். வங்கிகள் லோன் வழங்கினால் தான் நல்லது. தமிழக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ம் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் நன்றி வணக்கம்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் விசாரிச்சாச்சு அவங்க க்யூ ஆர் கோடு இருக்கிற சான்று இருக்கு லோன் தருவதாக சொல்லியுள்ளார்கள்