வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இவர்கள் எல்லாம் திருடர்கள். இவர்களை போய் தலைவர்கள் என்று எப்படி சொல்ல முடியும் ??? ஜால்ரா கோஷ்டிகள் தான் அவர்களை தலைவர்கள் சொல்வார்கள்.
திருட்டுத் திராவிடத் தெலுங்கு மாதிரியின் 20 கோடிகளில் வளமாக வாழத் தெரிந்த ஊது குழல்கள்?
புகழ்ந்தல்ல புகார்க்கு பிந்து- கூட்டனி கோஷ்டிகள் அலப்பறை
நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாத ஆர். எஸ். பாரதியெல்லாம் ஒரு தலைவரா? சரியான காமெடிதான் போங்க.
கொலை செய்ய கூலி படை உண்டு, அதுபோல் ஓட்டு போட்டு தள்ள கூலி படை ரெடியோ ரெடி.... லாலா கடை லட்டு கிடைத்தது மகிழ்ச்சி!
கொலை , கள்ள சாராய சாவு எல்லாம் தனி மனித காரணிகள் தேர்தல் அதற்கு அப்பாற்பட்டது. ஒரு கட்சியும் யோக்கியமான து கிடையாது. எல்லா கட்சியிலும் ரவுடிகள்
தமிழர்கள் ஏமாற்ற மாட்டார்கள். அதிமுகவின் அழிவும் பாஜகவின் அபார வளர்ச்சியும் இந்த தேர்தலோடு உறுதியாகிவிட்டது. ஏமாற்றத் தெரியாத தமிழர்கள் பெரும்பாலும் ஹிந்துக்கள் திராவிடம், சமூகநீதி என்ற மாயையில் ஏமாறுகின்றார்கள்
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பணம். மக்கள் எல்லோருக்கும் தெரியும்
அட போங்க
இத்துணை இடர்பாடுகளுக்கும் இடையில் மக்கள் ஓட்டளித்துள்ளனர் என்று ஒரு மாயையை உருவாக்கி கொண்டாடுகிறது திமுகவும் அதன் எடுபிடி கூட்டணி கட்சிகளும் அசிங்கம் . அந்த மக்கள் மாக்கள் ஆகிவிட்டார்கள் . கொஞ்சம்கூட மனசாட்சிக்கு இடம் கொடுக்காமல் ஒட்டு போட்டு இருக்கிறார்கள் . பதினாறு அமைச்சர்கள் ஒரு சிறிய இடைத்தேர்தல் , அதுவும் திமுக எம் எல் ஏ இடம்தான் . அதில் என்ன சந்தோஷம். வேறு ஒரு கட்சி எம் எல் ஏ வைத்திருந்ததை இவர்கள் கைப்பற்றி இருந்ததால் சந்தோஷம் சரி எப்போதும் இன்னொரு விஷயம் ஆளும் கட்சிதான் இடைத்தேர்தலில் வெல்லும் . அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எப்படி பணப்பரிவர்த்தனை சாத்தியமாகிறது ?
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
4 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21