வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டதற்கு இணங்க என்பதை சொல்லாமல் விட்டு விட்டாரோ?
நமது தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்ய பிரசாத் சாஹூ அவர்கள் வீர வசனம் பேசுவதில் வல்லவர் வருமான வரித்துறை பிடித்தை விடுங்கள் அவர்கள் தங்களுக்கு வரும் தகவல்கள் அடிப்படையில் சோதனை செய்து பறிமுதல் செய்கின்றனர் நமது மேலே குறிப்பிட்ட அதிகாரி திரு சத்ய பிரசாத் சாஹூ அவர்கள் தலைமையில் இயங்கும் பறக்கும் படை தமிழ் நாட்டில் இதுவரை ஒரு அரசியல் கட்சி வாகனங்கள் சோதனை செய்து பணம் பறிமுதல் செய்ய முடிந்ததா? இந்த விவகாரத்தில், கோவை ஆட்சியர், பறக்கும் படை அதிகாரிகள் அனைவருக்கும் "நோட்டீஸ்" அனுப்பியுள்ளார் ஏன் இதுவரை, ஒரு அரசியல் கட்சி வாகனங்கள் கூட சோதனை செய்து பணம் பறிமுதல் செய்ய வில்லை என்று இந்த அதிகாரி, திரு சத்ய பிரசாத் சாஹூ அவர்களை, நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன் கடைசி இரண்டு நாட்கள், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்க அவகாசம் ஒவ்வொரு தேர்தல் நடக்கும் போதும், பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் ஆணையம் வேடிக்கை மட்டும் பார்க்கும் புகார் கொடுத்தால், தாமதமாக வந்து சேரும் புகார் கொடுப்பவர் இடம் ஆதாரம் கேட்கும் பெயரளவில் வழக்குகள் தேர்தல் முடிந்தவுடன் அனைத்து வழக்குகளையும் ஊற்றி மூடி விடும் தேர்தல் அதிகாரி அவர்களே வீர வசனம் பேச வேண்டாம் முடிந்தால் மறைந்த முன்னாள் தேர்தல் ஆணையர் திரு ஷேஷன் அவர்கள் எப்படி பணி புரிந்தார் என்பதை தெரிந்து கொண்டு பணியாற்றினால் ஜனநாயகத்தை காக்க முடியும்
இன்னும் ரெண்டே நாள் "இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கின்றேன்" என்ற பேச்சு நின்றுவிடும் டிவியில்
இன்னும் இரெண்டே நாளில் காங்கிரஸ் இந்தியாவை ஆள போகும் தீர்ப்பு எழுதப்பட உள்ளது
இன்னும் இரெண்டே நாளில் காங்கிரஸ் இந்தியாவை ஆள போகும் தீர்ப்பு எழுதப்பட உள்ளது
மேலும் செய்திகள்
இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
1 hour(s) ago | 12
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
2 hour(s) ago | 1
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்
2 hour(s) ago
கோவிலுக்கு எதிராக வாதாட அரசு பணமா?
7 hour(s) ago | 6
ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி.,க்கு அ.தி.மு.க.,வில் பதவி ஏன்?
7 hour(s) ago | 1
பட்டா வழங்க குழு அமைப்பு; மா.கம்யூ., செயலர் தகவல்
7 hour(s) ago