வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நீங்க அடுக்கிய காரணங்கள் எதுவுமே தேவையில்லை. கடந்த 14 மாதங்களாக காங்கிரஸ் தலைவராக இருக்கும் இவரால் கட்சி தலைவராக ஏதாவது பேச முடியுமா , செய்மமுடியுமா. முதலில் உங்க கட்சியில் ஜனநாயகத்தை கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.
மோடி அமைச்சரவையில் உள்ளவர்கள் மீது ஊழல்புகார் கொடுக்க வேண்டியது தானே வாய் கிழிய பேசுகிறார்கள். கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு இது இடஞ்சலாக இருக்கிறது அதற்கு மோடியை எதிர்கிறார்கள். ஊழல் கட்சிகள் ஒன்று சேர்ந்துதான் ஐஎண்டிஎ கூட்டணை வைத்துள்ளார்கள்.
சரியாக சொல்லியிருக்கிறார். ஜனநாயகத்தை வேறோடு புடுங்கியெடுத்தது காங்கிரஸ். இதை சொல்வதர்ற்கு தகுதியில்லை ராகுல்காந்திக்கும் அனைவருக்கும் மோடியை போன்று உலக பொருளாதாரத்தை சிறப்பாகவும் தகுந்த முடிவெடுக்கவும் தகுதியில்லாதவர்கள். இவர்கள் பேச தகுதியிலாதவர்கள்
கார்கேவை பார்த்து ராகுல் மைண்ட் வாய்ஸ் - மாப்பிள்ளை நான்தான் - சட்டை மட்டும் அவருது. கான்கிராஸில் குடும்ப அங்கத்தினர் தவிர்த்து யாருமே தலைமையில் இல்லாத நிலையில் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள். வாய் பேசாத டம்மிகளை சும்மா வைத்திருக்கிறார்கள் - மன்மோஹன் சிங் , கார்கே போல.
அவரு சொன்னதால் எந்த தப்பும் கிடையாது உண்மையை தான் சொல்கிறார் வருமானத்தை வைத்து அரசியல் செய்யும் புல்லுருவிகளுக்கு இது புரியாது ராமராஜ்ஜியம் அமைத்தது என்னத்துக்கு என்று பதில் சொல்லவீர்களா?
தொடர்ந்து தோல்விகளையே மக்களிடமிருந்து பெற்றாலும், மக்களை இன்னும் முட்டாள்களாக காங்கிரஸ் கருதுகிறது ......
புள்ளி கூட்டணியே ஒரு கொள்ள கும்பல். அதான் எல்லாருக்கும் பயம். உளறுகிறார்கள். வடக்கே மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் புரியவில்லை. காசுக்கு ஓட்டு போட்டால இதுதான் கதி. இப்படியே இலவசங்களுக்கு கை ஏந்த வேண்டும். மக்கள் புரிந்து கொண்டால் சரி
இதை தான் மல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்ப கூடாது என்று சொல்வார்கள்.. கார்கே சொல்வது அப்படி தான் இருக்கிறது.
அன்று இங்கே ஓ.பி.பன்னீர்செல்வம் போல அங்கே மன்மோகன் சிங் இருந்தார். இன்று இங்கே கே.எஸ்.அழகிரி போல அங்கே மல்லிகார்ஜுன கார்கே இருக்கிறார். ஆனால் இருவரும் தோற்பார்கள்
1971-ல் இந்திராவா காமராஜரா என்ற ஒரு நிலையில் காமராஜரை கருணாநிதியுடன் சேர்ந்து கொண்டு தோற்கடித்த புண்ணியவான்கள் வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் 15 தொகுதிகளில் உறுதியாக காங்கிரஸ் ஜெயிக்கும்
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
2 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
4 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
4 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
4 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
4 hour(s) ago | 2
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
5 hour(s) ago