வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இறந்ததாக சொல்லப்படுபவர் இலங்கையை சேர்ந்த தமிழர். இலங்கைத்தமிழர் என்று அறிவித்த பின்னரும் நம்ம சைக்கோ அண்ணன் பொங்காம இருக்காரே என்ன காரணம்? ஒருவேளை இருக்கறவரை செத்தவரா சொன்னது திராவிட மாடலா இல்லாம இலங்கை மாடலா இருந்திருந்தா அங்க போயி பொங்கியிருப்பாரோ?
நிர்வாக கோளாறு என்று உருட்டப்போகிறார், வேறு என்ன நடக்கும்? அடுத்த 1 வருடத்திற்கு ஆணையர் என்பதற்கு பதிலாக பூனையார் என்று பட்டம் போட்டுக்கொள்ளலாமா என்று ஆலோசனை நடத்தலாம்
திருட்டு திராவிடம் இந்தமாதிரி பித்தலாட்டங்களை செய்துதான் , ஊரான் சொத்தை ஆட்டையை போட்டுக்கொண்டிருக்கிறது ......
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான பெயரை தவறுதலாக கொடுத்திருப்பார். கணினிகள் ரொம்ப சென்சிடிவ். ஒரு எழுத்து மாறினாலும் போச்சு.
உயிருடன் இல்லாதவர் ஓட்டு போடுவதில்லையா அது போல்தான் இது. தானிக்கு தீனி சரியாயி போயிந்தி.
கொர சொல்லமுடியாத ஆட்சி இது
தமிழக அரசு நிர்வாகம் எந்த லட்சணத்தில் இயங்குகின்றது. அரசின் பல சலுகைகள் மற்றும் இட ஒதுக்கீடு போன்றவற்றை பெற்று வேலை செய்யும் அரசு அலுவலர்களின் பணி பொறுப்பு இந்த நிலையில்தான் உள்ளது. இதில் அரசு தேர்வுகளுக்கு குறைந்தபட்ச தேர்வுமதிப்பெண்ணை உயர்த்தினால் போராட்டம் வேறு செய்கின்றனர். லஞ்சம் ஒன்றே குறிக்கோள். காசு கொடுத்தால் சட்டவிரோத குடியேறிகளுக்குக்கூட இருப்பிட சான்றிதழ். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஒருவரது சொத்தை மற்றொருவருக்கு பத்திர பதிவு செய்வது, முன்பே இறந்தவருக்கு அரசு நலத்திட்டங்கள் என எல்லாம் கிடைப்பது முன்பு பல வழக்குகளில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. காசு கொடுத்து கடையில் வாங்குவதுபோல உண்மையில் எதைவேண்டுமானாலும் வாங்கலாம்.
துக்லக் கோமாளி விடியா மாடல் ஆட்சியில் இது போன்ற கோமாளி தனங்கள் எதுவும் சாத்தியமே....
கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க. யாரவது இறந்தால் ஊரான் காசில் 10 லக்சம் குடுத்தா ஓட்டு வரும், எவனாவது உபி எழுதி குடுத்து ஆட்டைய போட்டு இருப்பான். NDA ல admk சேர்ந்துட்டா நம்ம 23 கட்சி கூட்டணி ???, ஆக முடிஞ்ச அளவு ஆட்டைய போடணும் கட்டுமரம் மீது ஆணை
பணத்தை கொடுத்தால் இங்கே என்னவேண்டுமானாலும் எப்படிப்பட்ட கடிதம் வேண்டுமானாலும் கிடைக்கும் என்கிற நிலைமை இன்னும் மாறவே இல்லை. இறந்தவரின் உடற்க்கூறு பற்றியெல்லாம் விசாரிக்க மாட்டார்களோ? கேவலமாக இல்லையா? கோர்ட் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 33