வாசகர்கள் கருத்துகள் ( 28 )
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யென பெய்யும் மழை. திரு ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் வழக்கை மறுபடியும் விசாரிக்க போகிறேன் என்றவுடனேயே இந்த வருடம் மழை சராசரிக்கு அதிகமாக பெய்திருக்கிறது. அவருடைய நியாயமான தீர்ப்பு வந்தவுடன், தமிழகம் பிற மாநிலங்களிடம் தண்ணீருக்காக கையேந்துவது குறையும் போல இருக்கிறதே?
பொன்முடி மட்டும் தான் விடுதலை(Acquittal ) ஆனவர். மற்றவர்கள் கீழமை கோர்ட்டுகளில் வழக்கே நடத்தாமல் வெறும் 'விடுவிப்பு' (Discharge ) குடுத்துளார்கள், எனவே பொன்முடி வழக்கில் இவர் தீர்ப்பு அளிக்கலாம். அனால் மற்ற வழக்குக்குகளில் இவர் தீர்ப்பு சொல்ல அதிகாரம் உள்ளதா? இல்லை கீழமை கோர்ட்டுக்கு மறுவிசாரணை என்று திருப்பி அனுப்புவாரா ? யாரவது விபரம் தெரிந்தவர்கள் விளக்கினால் நலம்.
நீதிமன்றம் சீக்கிரமே எல்லா வழக்குகளையும் எடுத்து வாய்தா இல்லாமல் விசாரணை செய்து குறுகிய காலத்துக்குள்ளேயே இந்த வழக்குகளை முழுவதுமாக முடித்துவிட வேண்டும் வருஷக்கணக்கில் போகக்கூடாது வெட்டு ஒன்று துண்டு இரன்டு என்ற கொள்கையை கடைப்பிடித்து கணம் நீதி அரசர் பாராளுமன்ற தேர்தல் வருமுன்னே எல்லா வழக்குகளையும் முடித்துவிட்டால் மக்கள் நிம்மதி அடைவார்கள்
இங்கு நடக்கும் ஆட்சி எந்த கொம்பனாலயும் குறை சொல்ல முடியாத ஆட்சி. குறை சொல்றவங்க இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லாம் கொம்பு இல்லாதவங்க.
துறையில்லாத அமைச்சர்கள் வரிசையாக வருவார்கள் அதற்கு மு அமைச்சரும் மக்கள் வரி பணத்தில் சம்பளம் கொடுப்பார். பொங்கல் பரிசு கொடுக்க ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு கொடுக்க தயங்குவார்கள். சரியான நேர்மையான ஆட்சி எல்லோரும் நம்பி விட்டோம் அடுதது உங்கள் ஆட்சிதான். இங்கு ஏகப்பட்ட பேர் தங்கள் விசுவாசிகளாக ஏமாந்தவர்கள் ஏராளம்பேர் உள்ளார்கள் ஏமாந்தவர்கள் இருக்கிற வரைக்கும் உங்களை அசைக்க முடியாது. வறுமையில் கொள்கைக்காக இருக்கிறவர்கள் இன்னும் சில பேர் உலா வருகிறவரை உங்கள் கொடி பறக்கும் எல்லோரும் ஒரு நாள் உணர்வார்கள் அப்பொழுது கட்சி காணாமல் போய்விடும்
ஆக இலகா இல்லாத அமைச்சர் ரெடி
மைக்கேல் குன்ஹா எங்கிருந்தாலும் உடன் வரவும்
தேவையில்லை. ஆனந்த் வெங்கடேஷ் போதும் . குன்ஹா 100 கோடி அபராதம் என்று சொல்லி தன் வெறுப்பை காட்டியவர், நடு நிலையாளர் இல்லை
பொன்முடி மட்டும் தான் விடுதலை(Acquittal ) ஆனவர். மற்றவர்கள் கீழமை கோர்ட்டுகளில் வழக்கே நடத்தாமல் வெறும் 'விடுவிப்பு' (Discharge ) குடுத்துளார்கள், எனவே பொன்முடி வழக்கில் இவர் தீர்ப்பு அளிக்கலாம். அனால் மற்ற வழக்குக்குகளில் இவர் தீர்ப்பு சொல்ல அதிகாரம் உள்ளதா? இல்லை கீழமை கோர்ட்டுக்கு மறுவிசாரணை என்று திருப்பி அனுப்புவாரா ? யாரவது விபரம் தெரிந்தவர்கள் விளக்கினால் நலம்.
அது தன கோல்மால் சுந்தரம் பிள்ளை வேலை திண்டுக்கல்லில் செய்தாய் ஆய் விட்டதெ இருந்த ஆவணனங்க்ளை சூறையாடி கிழித்து போட்டு ஆனந்த பரவசம் ஆடி நர்த்தனம் ஆடி நார்களெ அப்புறம் கேசு எப்படிநிற்கும்?
அருமையான ஆனந்தமான செய்தி. ஆளும் கட்சி அமைச்சர்களானதால் நீதிமன்றத்தில் சரியாக வாதாடாத ஜால்ரா துறையின் கேவலம் மக்களுக்குத் தெரியவேண்டும்
முன்பெல்லாம் தார்மீக அடிப்படையில் தாங்கள் ராஜினாமா செய்து விடுவார்கள். குற்றமற்றவர்கள் என்று நிரூபித்த பின்னர் பதவிக்கு வருவார்கள். அத்வானி அப்படித்தான் செய்தார். ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் இதை விட எதிர் பார்க்க முடியாது.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
1 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
1 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
2 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
2 hour(s) ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
3 hour(s) ago | 3