வாசகர்கள் கருத்துகள் ( 12 )
kuppai
அரசியல் தேச தேச துரோகிகளுக்கு வணக்கம் சொல்கிறது
நாட்டின் இறையாண்மையை ,இந்து மதத்தையும் அதன் ஒரு பகுதியான சனாதனத்தையும் அவமதித்த தமிழக துணை முதல்வரை கைது செய்யாமல் தண்டிக்காமல் இருப்பது மக்களுக்கு ஒரு சட்டம் அரசியல் வாதிக்கு ஒருசட்டமா ?சுப்ரீம் கோர்ட்டே நாட்டின் இறையாண்மையை மதிக்காதது நீதித்துறையின் மானங்கெட்ட போக்கை நிலை நிறுத்துகிறது .
கருத்து உள்ள வழக்குக்கு நடவடிக்கை வேண்டும் இல்லையா.
ஆளும் அரசியல் வாதியின் குடும்பத்துக்கு ஒரு சட்டம் பொது மக்களுக்கு ஒரு சட்டமா ?நாட்டின் இறையாண்மை என்னாவது ?
இந்து மதத்தையும் அதன் ஒரு பகுதியான சனாதனத்தையும் அவமதித்த தமிழகத்தின் துணை முதல்வர் மீது 100 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க சொல்லியும் சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்காதது நீதி துறையின் மாண்பையும் இந்திய நாட்டின் இறையாண்மையும் சுப்ரீம் கோர்ட்டே அவமதித்தது நாட்டின் இறையாண்மைக்கு நல்லதல்ல .அரசியல் வாதிக்கு ஒரு சட்டம் பொது மக்களுக்கு ஒரு சட்டம் என்கிற பாணியில் நீதி துறை செல்வது நாட்டின் இறையாண்மைக்கு நல்லதல்ல.
.அரசியல் வாதிக்கு ஒரு சட்டம், பொது மக்களுக்கு ஒரு சட்டமா ? விஜய் கூட்டத்தில் தவறு ஏற்படுத்த அரசியல் ஊழல் ரவுடிகள் முயன்று கொண்டிருக்கிறார்கள் .
சனாதனத்தையும் இந்துமதத்தையும் தாக்கி ப்பேசிய தேச துரோகிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடியாதா / அந்த தேச துரோகிக்கு துணை முதல்வர் பட்டம் கொடுத்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்புகிறான் .இதை கவனிக்காமல் சுப்ரீம் கோர்ட்ம் அந்த தேச துரோகியை அடையாளம் கண்டும் சும்மா இருக்கிறது .50க்கும் மேற்பட்ட பெரிய பெரிய பிரபலங்கள் புகார் செய்தும் சுப்ரீம் கோர்ட் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது .இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா ?நீதி துறையே தேச துரோகிகளுக்கு தண்டனை வழங்காமல் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு சோதனையை உள்ளது . விஜய்க்கு அரசாங்கம் "z" பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக மீடியா செய்தி உள்ளது .தவறு செய்யாத விஜய் மீது குற்றம் சொல்வது சரியானதல்ல .பவுன்சர்கள் செக்யூரிட்டி போன்றவர்கள் ,அவர்கள் தங்கள் கடமையைத்தான் செய்திருக்கிறார்கள் .இது குற்றம் ஆகாது .எல்லோரும் கீழே இருக்க அந்த பையன் மட்டும் மூங்கில் கழியில் ஏறி ஏன் மேடைக்கு வரவேண்டும் .அவனால் விஜய்க்கு எதாவது நேர்ந்திருந்தால் குறை சொல்லும் நீங்கள் பொறுப்பாவீர்களா ?அந்த பையனின் தாய் பேசிய பேச்சுக்களும் சரியானதல்ல .விஜய் மீது தவறில்லை .News By Master Joe .விஜய் மீது தவறில்லை .
இதில் விஜய் மேல் தவறில்லை .
இதில் பவுன்சர்கள் செக்யூரிட்டி போன்றவர்களே ஆவார்கள் .அவர்கள் தங்கள் வேலையை சரியாகத்தான் செய்திருக்கிறார்கள் .இதில்விஜய் குற்றவாளி இல்லை .அந்த பையன் மூங்கில் கழி மூலம் மேடை எறியதே தப்புதான் .அந்த பையனின் அம்மா பேசிய பேச்சுக்களும் தவறுதான் .விஜய்க்கு அரசாங்கமே "ழ்"பாதுகாப்பு கொடுத்துள்ளதாக மீடியா செய்தியும் இருக்கிறது .இதில் விஜய் குற்றவாளி என்பது பெரும் தவறு ..
பவுன்சர்கள் செக்யூரிட்டி போன்றவர்களே ஆகும் .அதனால் இதை தவறு என்று சொல்ல வாய்ப்பு இல்லை .ஒருவேளை அந்த பையனால் விஜய்க்கு ஏதாவது நேர்ந்திருந்தால் குற்றம் சொல்லும் நீங்களெல்லாம் அதற்கு பொறுப்பாவீர்களா ?.பவுன்சர்கள் செக்யூரிட்டி போன்றவர்கள் அவர்கள் தங்கள் கடமையைத்தான் செய்தார்கள் .தவறு எங்கே எப்படி என்றால் எல்லோரும் கீழே காத்துக்கொண்டிருக்க இந்த பையன் மட்டும் ஏன் மூங்கில் கழி மேல் ஏறி மேடைக்கு வர வேண்டும் .இந்த பையனால் விஜய்க்கு எதாவது நேர்ந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வீர்கள் ?
மேலும் செய்திகள்
நடிகர் விஜய் மீது ரசிகர் போலீசில் புகார்
27-Aug-2025