வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சீமான் தமிழரா? அவர் உண்மையில் தமிழராக இருந்திருந்தால் இப்படி ஜாதி பாகுபாட்டை தூண்ட மாட்டார் அவர் திராவிட மாடல் ஆள்
சீமான் ஒரு சர்வாதிகார மணம்பான்மை உடையவர். அவர் கட்சியிலேயே ஜனநாயகம் கிடையாது. பின் ஆட்சியில் எப்படி இருக்கும்?
அகம்பாவம் பிடித்தவர் சீமான். தனக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்றால் மற்ற கட்சிகளை விமர்சிக்கவும் கருத்து சொல்லவும் தகுதி இல்லை.
வெளியேறியவர்கள் நாடார் சாதியினர்......நாடார் கட்சி என்ற முத்திரையை குத்துபவர்களுக்கு சவுக்கடி...
எந்த கட்சியும் சாதிவெறியர்களை கொண்டதுதான் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது
நாம் தமிழர் சீமான் இதை தவிர்த்து அரசியல் செய்யமுடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டது ....
ஜாதி வாக்குகளுக்கு அரசாங்கமும் கட்சிகளும் முக்கியத்துவம் தருகின்றன, தங்கள் ஜாதியை அவை சமூகத்தில், அரசு வேலையில், அரசு திட்டங்களில் புறக்கணிக்கின்றன என்று சொல்வதாக கருதப்படும் அந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியிலேயே பொருளாதார காரணிகளை முன்னிறுத்தி அந்த ஜாதியினரே அவர்களுக்குள் சமமாக நடத்தப்படவில்லை என்பதை ஜாதி பிரிவினை என்று ஓலமிடும் அரசாங்கமும் அந்த அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் கூட்டணி கட்சிகளும் சமூக நீதி பேசும் அறிவுஜீவிகளும் உணரவில்லை. அப்படியே அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் தங்கள் முகமூடி கிழிந்துவிடும் என்று வாக்குவங்கிக்காக வெளியில் பேசுவதில்லை.
வரும் சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இரண்டே இரண்டு கட்சிகள்தான் .... ஒன்று திமுக ..... இன்னொன்று பாஜக ..... பாஜகவைத் தவிர வேறு எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் அதனால் திமுக மட்டுமே ஆதாயம் பெறும் .... ஆகவே வாக்குகளை வீணாக்கிவிடக் கூடாது .....
ஒன்றாம் வகுப்பு முதல் வேலைக்கு சேர்ந்து பதவி உயர்வு பெற்று ரிட்டையர் ஆகும் வரை எல்லா நிலைகளிலும் ஜாதி அடிப்படையில் வைத்துக்கொண்டு ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எப்படி ஜாதி ஒழியும். ஆனால் திருமணம் செய்யும் போது மட்டும் ஜாதி பார்க்க கூடாதாம். ஜாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்று குழந்தைகளிடம் கூறிய கவிஞன் உயர் ஜாதி என்று கூறி தீண்டாமை கொண்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள் தமிழ் வளர்த்துக் கொண்டு உள்ள தமிழர்கள்.
ஜாதி மோதல் எல்லாம் ஒன்றுமில்லை. விஜயின் கட்சில வேறு கட்சில சேர விரும்புபவர்கள் தெரிவிக்கும் உப்பு சப்பில்லாத காரணங்கள் இவை. திராவிடத்துக்கு சீமானை கண்டால் பயம். மேலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியும் ஓட்டு சதவீதமும் அதிகரித்து வருகிறது. எனவே, எப்படியாவது சின்ன தத்தியை ஆட்சி கட்டிலில் அமர வைத்துவிட வேண்டும் என்று துடிக்கும் திருட்டு திராவிடத்திற்கு சீமான் தடையாக இருப்பார் என்ற பயம். அதனால், தேவையற்ற காரணங்களை சொல்லி சீமான் மீதும் நாம் தமிழர் கட்சியின் மீதும் அவதூறு பரப்பி வருகின்றனர். சீமான் ஒரு அன்பான சர்வாதிகாரி. அதுதான் தேவை நமது நாட்டிற்கு. இல்லையேல் இந்த மக்களை ஒரு போதும் திருத்த முடியாது. எல்லாமே திராவிடத்தால் ஏற்கனவே கரப்டட்.