வாசகர்கள் கருத்துகள் ( 22 )
Article 356 should be used to eradicate STUPID VIDIYAL KUMBAL
356 should be used to eradicate VIDIYAL KUMBAL
(விஷம் கலந்த) சாராயம் குடித்து மரணம் அடைந்தோருக்கு அரசு பணத்திலிருந்து வாரி வழங்கும் முதல்வரின் வேகம், மரணத்திற்கு காரணமான அதிகாரிகளை தண்டிப்பதில் காடட்டாதது ஏன் என அதிர்ச்சியில் உள்ள மக்கள் கேட்கிறார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற தி.மு.க உதவியதற்கு நன்றி கடனாக மவுன விரதம் மேற்கொண்டுள்ளன. கூட்டணிக்கு வெளியே இருந்து ஜால்ரா போடும் கமல்ஹாசன் "மிதமாக குடிக்கும்படி" அறிவுரை கூறியதன் மூலம் அவரது அறிவு திறன் எவ்வளவு வேகமாக குறைந்து வருகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது .
எடப்பாடி நிலமை. ஸ்டாலின் கையில் கம்பு எடுத்து கொண்டால் ஆடு ரா ராஜா ஆடு
எடப்பாட்டி துறுப்பு சீட்டு ஸ்டாலினிடம்....
எடப்பாடி இது தான் சின்னா சந்து கிடைச்சிருக்கு குதி ஆட்டம் போடலாம். ஆனால் துருப்பு சீட்டு ஸ்டாலி நீடம் இருக்கு. எடுத்து போட்டால் கப் சிப் தான்
சி பி ஐ விசாரணை நடத்தி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் அதில் திமுகவின் எம் எல் மக்கள் இருப்பின் அவர்களின் பதவியை பறிக்க வேண்டும்
ஹிந்துக்களால் நிராகரிக்கட்ட பஜாகவும் மக்களாள் நிராகரிக்கபட்ட அதிமுகாவும் அமளி செய்வது வேடிக்கையாக உள்ளது
அதிமுக ஆட்சியில் திமுகவினர் கொடுத்த தொல்லைகள் மிகவும் அதிகம். சேர்த்து வைத்து திமுக ஆட்சியை விட்டு ஓடும் வரைக்கும் விடாதீர்கள்.
பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் நூற்றி நாற்பது இடங்களுக்கு குறைவாக பெற்று அனைவரும் சேர்ந்தும் கூட ஆட்சி அமைக்குமளவுக்கு வழியில்லாமல் இருக்கிறது. இதில் இந்துக்கள் பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்பது பரிசுத்தமான பொய்.
கள்ளச்சாராயத்தில் இனிமேல் மெத்தனால் கலக்கக்கூடாது - ஸ்டாலின் கடும் எச்சரிக்கை.
சர்க்கரை ஆலைகளில் கழிவாக வரும் மொலாசஸ் மூலம் எத்தனால் தயாரிப்பது எளிது. இதை நேரடியாக சந்தைப்படுத்த அவர்களுக்கு உரிமம் கிடையாது - அதாவது மது மூலம் கிடைக்கும் வரி கிடைக்காமல் அரசு நொடித்துப்போகும். அதனால் அதில் விஷம் கலந்து தொழில் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்கு விற்க அனுமதிக்கிறார்கள். அந்த விஷத்தை முறித்துத்தான் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை பட்டியலினத்துக்கு விரோதமாகவே நடந்து கொள்கிறார்கள். திருந்த பல வாய்ப்புக்கள் இருந்தும் வேங்கை வயலிலும், கள்ளக்குறிச்சியில் அதையே மறுபடியும் செய்திருக்கிறார்கள். பட்டியலினம்தானே எவன் கேட்பான் என்ற இறுமாப்பு. திருமாவும், அ ராசாவும் கேட்கமாட்டார்கள் என்பதால் தப்பி விடலாம் என்று நினைக்க முடியாது.
கையேந்தும் திருட்டு மா அவர்கள் பக்கம். அப்புறமென்ன பட்டியலினாமா மற்றவர்ககளா. செய்யும் குற்றத்திற்கு பொது மக்கள் வரி பணம் விரையம்.
மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
1 hour(s) ago
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
1 hour(s) ago | 13
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
2 hour(s) ago