வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இந்தா வந்துட்டாருல... பல ஊரு பஞ்சாயத்துக்கு போவாரு போல இருக்கு
இப்ப மட்டும் எப்படி கஞ்சா வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தது எப்படி. அவமானம்
சட்ட திட்டங்கள் எதுவும் கடைபிடிக்காமல் ஆட்சியைப்பற்றி யார் பேசினாலும் சர்வாதிரகாரம் தலைவிரித்தாடி நள்ளிரவில் கூட நீதி பதியிடம் கட்டளை பெறமுடிகிறது . போங்கப்பா
அப்படியா? திமுக கூடாரத்தில் ஒருவர் கூட இருக்க மாட்டார்களே. என்ன செய்வது
புதிய சட்டம் பெயர் மாறுதல் மற்றும் சில பிரிவு எடுத்தல் புகுத்தல் மற்ற படி பிரசிணை இல்லை ஆனால் வக்கீலுக்கு தனி பாதுகாப்பு சட்டம் தேவை இல்லை எனக்கு நீதி கிடைக்காததர்க்கு வக்கீல் சமுதாய சமூக விரோதிகலுக்கு பங்கு உண்டு
அண்ணே நீங்க ஏன் பயப்படுறீங்க உங்களோட இருக்குற திருட்டு பயல்களையம் அப்படியே உங்களையும் பிடித்து உள்ளே தள்ள வசதியாகத்தானே இருக்கு.. அப்பறம் என்ன பயம்? .
Its just showoffs. Its already happening in the old laws. Present publication just copy paste document with BHARATH name.
திருட்டு கூட்டத்திற்கு ஒரே பயம்....
இப்ப இருக்குற சட்டம்தான் இவருக்கு புடிக்கும் ஏன்னா எவ்ளோ ஊழல் குற்றம் பண்ணாலும் ஈஸியா தப்பிச்சிடலாம்
காவல்துறைதான் முதலமைச்சர் கையில்தான் உள்ளதே யார் வேண்டுமானாலும் உள்ளே போட உங்களால் முடியும் இதில் என்ன புதிய சட்டம் மீது குறை. அதைதான் செய்து கொண்டு இருக்கிறீர்கள் கஸ்தூரி, சவுக்கு சங்கர் இவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் எல்லாம் வேண்டுமென்றே புனையப்பட்ட குற்றச்சாட்டு. சீமான் சொல்வதில் ஞாயம் இருக்கிறது. கஸ்தூரியை கைது செய்வதில் அவர் என்ன கொலை குற்றமா செய்துவிட்டார். சும்மா கிடந்த சங்கை ஊதி பெரிதாக்குவதில் திருட்டு திராவிட கட்சி முதன்மையானது.
உண்மை