வாசகர்கள் கருத்துகள் ( 30 )
சென்னை ஒரு திட்டமிடப்படாத நகரம். இங்கு நிறைய கால்வாய்கள் உள்ளன. நீர்நிலைகளை பொதுமக்கள் ஆக்கிரமித்து உள்ளனர் - இன்னும் அரிதாரம் பூசிக்கொண்டும் / தலை கேசத்திருக்கும் முக்கித்துவம் கொடுத்து, இதில் எல்லாம் கோட்டை விட்டார்கள் - என்ன கொடுமை
மிக்ஜாம் புயலின் போது 40 செமீ மழை பெய்ததாக மேயர் புளுகு. 2023 டிசம்பர் 5ம் தேதி காலை வரையிலான 24 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 24 செமீ மழை பெய்துள்ளது. நான்கு நாட்களில் 58 செமீ மழை பெய்துள்ளது. 2015ல் ஒரே நாளில் 50 செமீ மழை பெய்தபோது இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியாக இருந்திருப்பாரோ?
மேயர் பத்திரிக்கையாளர்களை எதிர் கொள்வதில் மிகவும் கைதேர்ந்தவராக மாறி விட்டார்.
இங்க கருத்துபோடும் பசங்கள் எல்லாம் குஐராத்துல உத்திரபிரதேசத்தில டெல்லில மழை வந்து தன்னி தேங்கியபோது கோமாவில் இருந்தானுங்களா? இல்ல 5 வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் சென்னைல மழை வந்தா 7 நாளானாலும் தேங்கிய நீரில் பயனம் செஞ்சத மறந்துட்டானுங்களா ?
4000 கோடி ரொவாய் காசு எங்கேப்பா? 92 , 93, 42 இப்படி ஆளுக்கு ஒரு சதவீதம் பணிகள் முடிஞ்சதுன்னு சொன்னப்பவே நினைச்சோம், இந்த வருட மழைக்கும் இப்படி ஜால்சாப்பு சொல்லி, பொய்கள் சொல்லுவீங்கன்னு சொன்னோம், இந்த நடக்குது பாருங்க. விளங்கிடும்.
அரசு கஜானவை தூர் வாருகிற வேகத்தில் நூறில் ஒரு பங்கு கால்வாய்கள் தூர் வாருவதில் காட்டியிருந்தால் நம்பிக்கையோடு மழைகாலத்தை எதிர்கொள்ளலாமே.
15 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்தால் அது ஒன்றிய அரசின் சதிவேலை. நாங்க ஒண்ணும் பண்ண முடியாது ஆக..ஆக.. இன்னும் நாலாயிரம் கோடி கொடுத்தால் மிச்சமிருக்கிற கொஞ்சநஞ்ச ரோடுகளையும் பள்ளம் தோண்டி தண்ணீர் ரோடுல தேங்காம அங்கங்க வெட்டின பள்ளங்களில் ரொப்பி வச்சுடுவோம். அதை வைச்சு ஜனங்களுக்கு தெருவுக்கு தெரு நீச்சல் குளம் உருவாக்கி தந்துடுவோம்.
தேர்தலுக்கு தேர்தல் எதையாவது வாங்கிகிட்டு ஒட்டு போட வேண்டியது..அப்றம் இங்கே வந்து கூப்பாடு போட வேண்டியது...இதென்ன கொடுமை...
நாலாயிரம்?
புளுகாதே . 1.5 cm மழை பெய்தால் கூட சென்னையில் தண்ணி தேங்குது .
எப்படிப்பட்ட மாமேதைகள் எல்லாம் அலங்கரித்த இந்த பதவியை பாதுகாத்த இந்த பதவியை செயல்படுத்தி இந்த பதவியை இந்த தற்குறிகள் ஆட்சி செய்வதை பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை