வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இரவில் மழைத்தேங்கினாலும் விடிந்தால் வடிந்துவிடும் .மழை இல்லாமலேயே புளியந்தோப்பில் தீபாவலிகூட கொண்டாடமுடியாமல் 5 நாட்கள் மழைபெய்யாமலேயே சாக்கடை 3 அடிக்குமேல் தேங்கி நாற்றம் அடிப்பதினால் தூங்கமுடியவில்லை ,சாப்பிடமுடியவில்லை ,கதவைகூட திறக்கமுடியவில்லை என்று போட்டோவுடன் ஒரு செய்திவந்ததே ஒருவேளை புளியன்தோப்பு ஆந்திராவில் சேர்ந்ததா ?அது சென்னையில் இல்லயா?இந்த நிகழ்வு மனிதகுலத்துக்குக்கே ஒரு மானக்கேடு .உலகம் பூராவுக்கும் தெரிந்ததே .நகராட்சியை நிர்வகிக்கும் உங்களுக்கு தெரியவில்லையா ?இல்லையென்றால் 18 ஆம் தேதி தினமலரைவாங்கி பாருங்கள் .அதற்க்கு ஒரு விளக்கம் தினமலரில் வந்தால் தற்போது சீர்செய்யப்பட்டுவிட்டதா என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும் .
மக்கள் ஆக்கிரமித்தால் அகற்றுங்கள் அதை விட்டு நகரம் மூழ்கும் என்றால் என்ன அர்த்தம்
சென்னை ஒரு திட்டமிடப்படாத நகரம். இங்கு நிறைய கால்வாய்கள் உள்ளன. நீர்நிலைகளை பொதுமக்கள் ஆக்கிரமித்து உள்ளனர் என்று மேதகு சென்னை மேயர் பிரியா அவர்கள் கூறுகிறார்கள். கால்வாய்களை ஆக்கிரமித்துள்ள அந்த பொதுமக்களை அங்கிருந்து அகற்றி கால்வாய்க்ளை சரிசெய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லையா திருமதி மேயர் அவர்களே. அதிகாரம் இல்லையென்றால், உங்கள் கட்சியில் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்டு அவற்றை அகற்றலாமே? செய்வீர்களா? உங்களால் செய்ய முடியுமா? என்று சென்னை வாழ் மக்கள் கேள்வி கேட்கின்றனர்.